பக்கம்:வானமுதம் (கவிதை).pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சீறுகிருன் சீனயமன் செம்பாம்புக் கொடியுடையோன் யாருமில்லா வீடென்ரு இம்மண்ணில் அடிவைத்தான்? போரில்லா போரென்று பிதற்றுகிருன் பழிகளரன் யாரிடத்தில் விளையாட்டு எச்சரிக்கை வீரர்களே! பசிகொண்ட செந்நாகம் பாய்கிறது எல்லையிலே! ருசிகண்டால் விடமாட்டான் இரத்தவெறி மிருகமவன்! விசை கொண்ட பக்கபலம் அதை நம்பி வருகின்ருன் திசை எங்கும் நம்பக்கம் தாக்குங்கள் எதிரிகளை!