பக்கம்:வானமுதம் (கவிதை).pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தருமத்தின் வாழ்வதன கெளவுகிருன் நம்நாட்டின் மருமத்தை அறியாதான் மண்டை வெறி மூண்டுவிட்ட கருமத்தால் மதிகெட்டு கள்ளுண்ட குரங்கான்ை! குரங்கின் கைப்பாம்பாகும் கொலை வெறியன் ஆயுதங்கள்; அவனழியும் வரையில் கொலை ஆயுதத்தை விடமாட்டான்! கவனமின்றி தாமிருந்தால் காரியங்கள் மிஞ்சிவிடும்; புவனமெல்லாம் போற்றிடவே புது வீரம் பெற்றெழுவோம்! சிவனறிய உண்மையிது சத்தியமே வெல்லுவது!