பக்கம்:வானமுதம் (கவிதை).pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காலத்தின் எல்லேயிலே... எத்தனையோ நலம் செய்தான் எண்ணியதைச் சொல்லுகிருேம். பத்திரிகை உலகத்தில் பெருஞ்சோதி, பெருங்கதையின் தத்துவத்தின் வித்தையிலே, தனிமன்னன் தமிழ்ச்செல்வன் சித்தமெனும் வானத்தில் சுற்றிவரும் தாரகையான்! சத்தியத்தின் சோதனையில் சக்திமிகு சிறுகதைகள்! சத்தான அரசியலாம் சாகரத்தில் முத்தெடுத்து முத்தாரம் புனேந்துதமிழ் - மேனியெலாம் அணிசெய்தான். வித்தாரச் சிங்கார விளக்கத்தில் வல்லாளன்! 90