பக்கம்:வானமுதம் (கவிதை).pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காலத்தின் நற்சுவையை கலைமணியைப் பொன்குயிலே, காலமெனும் வானத்தே காணுமல் தேடுகிருேம் காவிரியின் வெள்ளத்தில் கலைஞான அன்னத்தை காலத்தின் எல்லேயிலே காணுமல் தேடுகிருேம்! 2