பக்கம்:வானமுதம் (கவிதை).pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆவேச புத்திவிட்டு . அறி6յւ னே Ꮳகள்” என்ருன், கடன்பட்டுச் சாகாதே தமிழில் எழுதாதே தடுமாறிப் போகாதே கன்னிக் கலையாவும் ஆதலினல் கவி வேண்டாம் பணிக்காரன் அறையினிலே பதமாகத் துங்கட்டும் | f è எழுந்தறியாள் பேரிரவு ராணியவள் பெருந்துாக்கக் காரியவள் பணக்காரி அவளுக்குப் பூபாளம் கேட் > குப புதுவிறலித் து?தறிவாள்! எதற்கோ நீ பாடுகிருய்? ஏற்றமுடன் செய்து பி 157