பக்கம்:வானமுதம் (கவிதை).pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புது ஒளியின் பிறைநில்வாய் உலவிவந்தான்! சாய்ந்திட்ட சமுதாயப் பிணிக்கு ஞான சக்திஎனும் மருந்துாட்டும் சித்தன் பாவே! ஆய்ந்திட்ட அரசியலும் அறிவும் வாழ்வும் அண்ணலிவன் வழிபற்றி நடந்துவிட்டால் அமரம்கா வாழ்விங்கு ஒங்கும் எங்கும் அச்சமற்ற நல்வாழ்வு அமைதி பொங்கும். 160