பக்கம்:வானமுதம் (கவிதை).pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒய்வு ஊற்றிய உயிர்நெய் திய்ந்ததா உணர்வின் திரியும் தீர்ந்ததா? ஆற்றிய கடமையும் ஆனதா? ஆருயிர்த் தீபம் ஒய்ந்ததா? ஈட்டிய நற்பொருள் தேய்ந்ததா இளமையின் இன்பம் சாய்ந்ததா: வாட்டிய முதுமையும் வந்ததா வானுயிர்த் தீபம் ஒய்ந்ததா! 169