பக்கம்:வானமுதம் (கவிதை).pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதித்கும்.இந்துத் ஊதிவிட்டுநீருக்கி - ஒட்டிவிட்த்தள்ம்தமேன்? ஞாலத்து நாகரிகம் _ நன்கறியா குருட்ட்லிகள் போலிமதப் புறக்கடையில் பதுங்குகிருர் சாக்கடையில் காலத்தின் பெருவோட்டம் காதகரைச் சாடுமுன்னர் சூலத்தால் சங்கரிக்கத் துள்ளியெழத் தாமதமேன்?. 1946-ல் எழுந்த மதப் போரில் நடந்த அநியாயத்தை. கண்டு குமுறிய உள்ளத்தில் எழுந்தது. கிராம ஊழியனில் வெள் யானது. மீண்டும் இன்று 1964-ல் கீழ்வங்கத்தில் மத வெறியின் எதிரொலி கேட்டதால் உள்ளமும் எதிரொலி செய்கிறது.