பக்கம்:வானமுதம் (கவிதை).pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17. 18. கவிக் கோமான் கம்பனையும் கண்ணகி காற் சிலம் பொலியை சுவைக் கோபுரந்தன்னில் சேர்த்து விட்ட இளங்கோவை புவிக் கோயில் இமயத்துப் பொது வேத வள்ளுவனை தவக் கோமான் பாரதியைத் தந்த தமிழ்த் தேன் பருகு! தேன் பருகத் தாவி வரும் தேன் சிட்டு உன்னுள்ளம்! வான் பரவும் ஒளி தின்னும் ஒடிவரும் உன் விழிகள்! கான் வளரும் கோடி மலர்க் கனி யமுதம் உன் தைரம்! ஆன் சுவையின் பால முதம் அச் சுவையில் பாடாயோ! שאיצי,