பக்கம்:வானமுதம் (கவிதை).pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22. சுவை ஞான இசைக் கடலில் சொக்கிவிழும் சிற்ருறும் சுவையாழி ஆவதுபோல் சுகமான இசைபாடி சுவையாக்கி இவ்வுலகை சொக்கழகுத் தி வாக்கும் சுவையமுக சாகரமே சுந்தரியே நீ வாழ்க! ്ഷ ജ xxviii