பக்கம்:வானமுதம் (கவிதை).pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பன் கண்ட குடியரசு ! உள்ளத்து வீதியிலே உலவுகின்ற கவியரசன் பள்ளத்துச் சென்னையிலே பவனிவர வேண்டுமென தெள்ளுதமிழ்க் கம்பருக்குத் திருவிழா நடத்துகிற நல்லபணி செய்துவரும் நாவலரும் விரும்புகிருர்! பாவம் கவியரசன் பிழையேதும் செய்யவிலை பாவலனைக் கொண்டுவந்து பட்டணத்து வீதியிலே பட்டங்கள் பலதந்து பொன்னுடை போர்த்திவிட்டால் கவியுள்ளம் ஒய்ந்திடுமா?