பக்கம்:வானமுதம் (கவிதை).pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

مسح . حT" -- ,یہ۔ مین* ستا به نن د تي فاً - 。ir Q秀"づه جة ما يت ஆருயிர் ఇfడిూr ! இமயமலைச் சாரலிலே இசைபாடும் கங்கையென இதயமதில் அன்பெழுந்து இன்பநிலை காட்டுதடி. பொதியமலைத் தென்றலிலே பொங்கி எழும் அலையெனவே புனித மனப் பிரேமையிலே பொழியுதடி ஜீவசுகம்... கமலமுக வாணியின்கை கானரச வீணையென அமுதமய அன்பெழுந்து ஆருயிரை மீட்டுதடி... (இமய) (இமய) (இமய)