பக்கம்:வானமுதம் (கவிதை).pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழத் தெரி வில் ஒப்படைத்த விண்போல, உலகறியாச் சிறுபிள்ளை உலகாளும் கதைபோல, உன்கையில் விஞ்ஞானம் விழிப்பதுவும் விந்தையடா! நாள்பூட்டித் தேரிழுக்க -- நீ o: } G 炉 -? வேர் வெட்டி உரமாக்கி வளர்ப்பாயோ வேலமரம்? ஆருயிரை அழித்தபின்னர் ஆருலகை ஆள்வார்பின்? சூறையிடும் ஜீவர்களை சூனியமோ விஞ்ஞானம்? விஞ்ஞானி.- வித்தாரக் கவிராயா! வீண்வார்த்தை இனிவேண்டாம் விஞ்ஞானம் இயற்கைதன வெல்லுவது உறுதியடா! விண்கோள வீதி யெலாம் வலம்வந்து கொடிகட்டி உலகதிர பாதாள உயிரெல்லாம் தானதிரகாட்டுமலை யெங்கும் கண்பறிக்கும் மாளிகையை 6