பக்கம்:வானமுதம் (கவிதை).pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வானமெல்லாம் நிறைந்து வையமெல்லாம் தழைக்க ஒலித்தது இந்த வானமுத கீதம்! 1953-ம் ஆண்டு சொல்லின் செல்வர் திரு ஆர். பி சேதுப்பிள்ளை அவர்களின் தலைமையில் நிகழ்ந்த கவியரங் கிலே வானமுதம் ’’ எனும் தலைப்பில் அரங்கேறிய கவிதை. ஆக்க வழிச் சென்று அறநிலை காக்கும் கவிஞருக்கும். அறிவின் வேகத்திலே தன்னையறியாமல் உலக அழிவுக்குக் காரணமாகி விடும் விஞ்ஞானிக்கும் நிகழ்ந்ததொரு கருத்துப் போர். - Ε 2 17