பக்கம்:வானொலியில் விளையாட்டுகள்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் எஸ். கவராஜ் செல்லேயா அவர்கள் தய இலக்கியத்தில் விளையாட்டுத் துறை நூல்கள் அதிகம வெளிவர வேண் டு என்ற முயற்சியில் இதுவரை 80-க்கு மேற்பட்ட நூல்களையும் 20-க்கும் மேற்பட்ட கை கவிதை, நாடக நூல்களையும் எழுதி வெளியிட்டிருக்கிரு இவர் எழுதிய ஒலிம்பிக் பக்தயத்தின் கதை' எனும் து 1977ம் ஆண்டும் விளையாட்டுக்களின் கதைகள் எனும் து 1981ம் ஆண்டும் விளையாட்டுக்களின் வழிமுறைகளு வரலாறும் எனும் நூல் 1984ம் ஆண்டும் தேசிய விருகே பெற்றிருக்கின்றன. தமிழிலும், உடற்கல்வித் துறையிலும், முதுகலைப் பட்ட (M. A., M. P. Ed.) பெற்றுள்ள ஆசிரியச் சடுகு பாடல்களே ஆராய்ச்சி செய்து டாக்டர் (Ph.D.) பட்ட பெற்றுள்ளார். வாகுெலி, டெலிவிஷன், வாரப் பத்திரிக் களில் தொடர்ந்து விளையாட்டுத் துறை பற்றி பேசி எழுதியும் வருகிருச். ي தமிழில் முதன் முதலாக விளையாட்டுக் களஞ்சி. எனும் விளையாட்டுத் துறை மாத இதழை 1977ஆண்டிலிருந்து தொடர்ந்து நடத்திப் பணியாற்றி வருகிருது - கிரேஸ் பிரிண்டர்ஸ், சென்ஆன. 800 0;