பக்கம்:வாழும் கவிஞர்கள்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ఫీ பிதக மலரில் வீற்றிருக்கும் பிராட்டி யிசைக்கும் நன்மொழியை ங்கத்தை அருகே படும் த அமைந்த கரத்தில் நன்கடக்கி அரிய போன வடிவாகி அருள்சேர் வழியில் புனல்பெருக்கிக் ஆக புரியார் மறைகேட்கும் கோனே தாலோ தாலேலோ லவு திருவேங் கடமேவு

مدن குரிசில் தாலோ தாலேலோ ாடலைப் பன்முறை பாடிப் பாடித் திருவாய் ப் படுவதைப் உணர்ந்து மகிழ்வோமாக. நறைசேர் கமல மாளிகையில் நவையில் வேத மணிமுடியை நயன் தரக்கர் புரிகொடுமை நாச மாக இலங்கையிலே சிறைசேர் பிராட்டி ஏற்றத்தைச் சீரார் கம்பன் வால்மீகி செப்பிச் செப்பி உளங்கரையும் செம்மை நோக்கி அப்புகழை :றைசேர் ஞானப் பெருமக்கள் மகிழ்வால் சூட்டும் பேறெய்தி மாண்டை உடைய உளத்தெண்ணி மதியில் கஞ்சன் வெஞ்சிறையில் முறைசேர் கனிவோ டவதரித்த முதல்வா தருக முத்தமே முகில்சேர் தெய்வத் திருமலையாய் முத்தம் தருக முத்தமே இம் முத்தப் பருவப் பாடலையும் பன்முறை படித்துப் பாட்டின்பத்தின் கொடுமுடியை எட்டிப் பிடிக்க முயலலாம். ஆசிரியரின் இராமாவதார அனுபவத்தை இதில் கண்டு மகிழலாம். గ్ళ "இதிகாச சிரேஷ்டமான இராமாயணத்தால் சிறையிருந்தவள் ஏற்றம் சொல்லுகிறது" என்ற பூரீவசன பூஷண வாக்கியம்