பக்கம்:வாழும் கவிஞர்கள்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

薇 உற்றபெரு ஒருவள்ளல், கூத்தியலாம் தமிழ்க்க லைக்கு றாத ஊற்றனைய களஞ்சி யம்போல் வளஞ்சுரக்கும் சண்முகத்தை வாழ்த்தாய் நெஞ்சே! வை சண்முகத்தை ஒரு சொல்லோவியம் போல் து நெஞ்சம் கவர்ந்த தலைவர்களைப் போற்றும் கோவையிலே ஒருபெண்ணைக் காத லித்துக் கூடலிலே ஒருத்தியுடன் மணமு டித்துத் தேவையுள்ள போதெல்லாம் வேறு வேறு தேடுகின்றார் சிலதலைவர் இந்த நாளில்! காவியத்து நாயகரின் மேன்மை பற்றிக் கழகத்துக் கூட்டத்தும் பத்தி ரிக்கை ஒவியத்தும் காண்பதன்றித் தலைவர் என்போர் உள்ளத்தில் நடைமுறையில் காண வில்லை என்ற பாடலில் இன்றையத் தலைவர்தம் இயல்புகளைஅங்கை நெல்லிக் கனியாக்கும்போது ஆகா எனவியந்து வாழ்க கவிஞரின் துணிவு எனப் .* "تي سمي هو يَع ويعني * ومص.. Lញុំ, பாரதியாரைப் பற்றிப் பன்னிரண்டு பாடல்கள் பாடியுள்ளார். ஒன்று இதோ வெட்டரிவான் போல்முறுக்கி விட்ட மீசை விழிகளிலே ஒளிபெருக்கும் வீரப் பார்வை கட்டற்ற உரிமைகளை விரும்பும் நெஞ்சம் கற்பனையில் நனைந்ததமிழ் பாடும் செவ்வாய் சட்டைக்கு மேல்பழைய கோட்டு மற்றும் சரிகையின்றித் தலைமேலே சேரன் போலே கட்டிவைத்த தலைப்பாகை இதுதான் அந்தக் கவியரசன் பாரதியின் தோற்றம் கண்டீர். ந்தச் சொல்லோவியம் பாரதியை நமக்கு நேரில் கொண்டுவந்து 3. :: :: :: :: :: பதுபோல் அமைந்துள்ளது. பாரதிதாசனைப் பற்றிப் பதினொரு பாடல்கள் பாடியுள்ளார். அவற்றுள் ஒன்று வருமாறு.