பக்கம்:வாழும் கவிஞர்கள்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்னும் கருத்தெல்லாம் சொல்லி క్ట్ర }: அகன்றிடும் முன்னால் எதையும் சிந்தித்துக் கொள்க றுரை சொன்னால்

ក្នុ៎ះ கருத்துமாய்த் தன்மா னத்தினுக் குழைக்கும் கைத்தடிக் கிழவரின் மெய்யென் றோயன் விளைக்கும் % 1ற்றிப் பாடினால் இன்பம் துள்ளும். பெரியார் வாழ்க ாடல்களில் இறுதிப் பாடல். பிறந்ததெலாம் தமிழ்நாட்டில், உண்ணச் சோறு பெற்றதெலாம் தமிழ்நாட்டில், எனினும் தாமே திறமுடையார் எனச்சொல்லி வெள்ளை யர்க்கும் திங்குமிகு வடவர்க்கும் வால்பிடித்த சிறுநரிகள் செயல்காட்டித் தீயர் ஆட்சிச் சிறுமையினை மனுநீதிப் பாசி சத்தின் உறவுதனை நீக்கிடவே தமிழ கத்தின் உயர்வினுக்கே உழைத்திடுவார் பெரியார் வாழ்க, காரணம் கூறித் தந்தை பெரியாருக்கு வாழ்த்துக் கூறுகிறது. துடிப்பெலாம் அடங்கி நெஞ்சச் சூடெலாம் தணிந்து கையின் பிடிப்பெலாம் தளர்ந்து சாவுப் பேழையுள் ஒடுங்கி விட்டீர் படிப்பெலாம் மறந்து போமோ பழந்தமிழ் உணர்வு போமோ வடிப்பெலாம் அமுத மாக வழங்கினர் போற்றி வாழ்வோம். இப் பாடல் மறைந்த பெரியார் பற்றி இரங்கிக் கூறுவது. செந்தமிழை அரியணையில் ஏற்று தற்குச் சிந்தையிலே உறுதிகொண்டதாலே யன்றோ