பக்கம்:வாழும் கவிஞர்கள்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

81 செளந்தரா கைலாசம் அருமையான பாடல்கள் உள்ளன விரிவஞ்சி அவை காட்டப் பெறவில்லை. இன்னும் ஏராளமான பாடல்கள் நூல்வடிவம் பெறாமல் உறங்கிக் கிடக்கின்றன. முதல் தொகுதியை வெளிக்கொணர்ந்த குழந்தைக் கவிஞர்அழ.வள்ளியப்பா போல் எவர் வருவாரோ? அஃது அம்மையார் வழிபடும் தமிழ் முருகனுக்குத்தான் வெளிச்சம். இவர்தம் பேச்சும் தென்றலாக இருக்கும். ஆகவே இவரைத் திரு.வி.க.வைப் போலவே தமிழ்த் தென்றல் என்றும். இந்தியக் கவிக்குயில் சரோஜினி தேவியாரைப் போல் தமிழ்க் குயில் (Nightingale of Tamil Nadu) argoth GL15palmö.