பக்கம்:வாழும் வழி.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நூலாசிரியர்

பேராசிரியர் சுந்தரசண்முகனார்


பிறப்பு : 13 - 7 - 1922 இறப்பு :30 - 10 - 1997

குரு : ஐந்தாம் பட்டத்து ஞானியார் அடிகள்

பிறந்த ஊர் : புது வண்டிப் பாளயம், கடலூர்.

படைப்புகள் : 69 நூல்கள் - விளக்கம் வருமாறு: கவிதை நூல்கள் - 8, பெருங்காப்பியங்கள் - 2, முழு உரை நூல்க ள் - 7, திருக்குறள் ஆய்வுகள் - 5, கம்பராமாயணத் திறனாய்வுகள் - 6, அறிவியல் ஆய்வுகள் - 6, பல்துறை ஆய்வு நூல்கள் - 33, புதினங்கள் - 2,

சிறந்த படைப்புகள் தமிழ் அகராதிக் கலை, கெடிலக்கரை நாகரிம் , தமிழ் நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம், தமிழ் இலத்தீன் பாலம். பெற்றபட்டங்களில் சில : இயற்கவி, புதுபடைப்புக் கலைஞர், ஆராய்ச்சி அறிஞர், திருக்குறள் நெறித் தோன்றல் முதலியன. பெற்ற விருதுகளில் சில : தமிழக அரசின் திருவள்ளுவர் விருது', மதுரை காமராசர் பல்கலைக் கழகத் 'தமிழ்ப் பேரவைச் செம்மல் விருது', தமிழக புலவர் குழுவின் 'தமிழ்ச் சான்றோர் விருது', அண்ணாமலை செட்டியார் அறக்கட்டளை விருது முதலியன. பெற்ற பரிசுகள் : நடுவண் அரசு, தமிழக அரசு பரிசுகள் 7 பெற்றுள்ளார். பாடமாக அமைக்கப்பட்ட நூல்கள் : அகராதிக் கலை, தமிழர் கண்ட கல்வி, திருமுருகாற்றுப்படை தெளிவுரை, History of Tamil Lexicography முதலியன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_வழி.pdf/139&oldid=1119221" இலிருந்து மீள்விக்கப்பட்டது