பக்கம்:வாழ்க்கைச் சுழல்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 31. புதிய வெடி ! ராட்சஸ வெறியோடு பாஸ்கானேக் கொண்டு வந்து தெரு விலே தள்ளிக் கதவைப் படீரென்று சாத்திக்கொண்டு உள்ளே போன ஐரீநிவாசனின் உள்ளும் எரிமலையாக உருப்பெற்றது. பாஸ்கரன் வந்தது, குற்றவாளியை விசாரணை செய்வதுபோலக் கேள்விச் சரங்களைத் தொடுத்தது, அவனிடம் தான் எக்கச்சக்க மாகச் சிக்கிக் கொண்டது ஆகியவை ஒரு பொருட்டாகவே இல்லே அவனுக்கு. புகலூரிலிருந்து கிடைத்த செய்தியுங்கூட. அவன் உள்ளத்தைத் தொடவில்லை. அங்கிருந்து வந்த மனிதர் தன் தம்பியினிடம்,தன்னேக் காட்டிக் கொடுத்துவிட்டாரே என் பதையும் மறந்தான. ராஜம் ஓடிவிட்டது. ஒன்றுதான் அவன் மனத்தை அறுத்தது. கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமம் போன துக்கம் ஒருபுறம், சாமர்த்தியமாக அவள் தப்பிச் சென்ற தால் ஏற்பட்ட ஏமாற்றம் ஒருபுறம், அப்படிச் சென்றவள் தன் சம்பந்தமாக எப்படியெல்லாம் பிரசாரம் செய்வாளோ என்ற பயம் இன்ைெரு புறம், அதல்ை தனக்கு எப்பேர்ப்பட்ட தல்ை இறக்கம் நேருமோ என்கிற கவல்ே வேருெருபுறம்-இப்படியாக அவன் மனம் பலவித சஞ்சலங்களினுல் துடியாய்த் துடித்தது. கட்டிலில் படுத்து வெகு நேரம் வரை இதைப் பற்றிப் பலபல எண்ணமிட்டான். கடைசியாக அவன் உள்ளம் அளவற்ற ஆத் கிரத்தால் கிரம்பிற்று. ஒர் அநாதைச் சிறுமிக்கு இத்தனே இருந் தால் எனக்கு எத்தனே இராது? இவள் எந்தச் சீமைக்குப் போயிருக்கப் போகிருள்? எங்கும் போவதற்கு இல்லை; எங்கும் அதற்குள் போய்விடவும் முடியாது. இங்கேயேதான் எங்காவது சுற்றிக்கொண்டிருக்கும் கழுதை. நல்லது, எப்பாடுபட்டாவது அவளேக் கண்டுபிடிப்பேன். அப்படிக் கண்டுபிடித்தபின் ?. ஆம். அவள் கொட்டத்தை அடக்கவேண்டும் அடக்குவேன் ! அடக்குகிறேன்!...” என்று எண்ணமிட்டபடி நறநறவென்று பல்லேக் கடித்தான். சட்டென்று எழுந்து சென்று பல்லேத் துலக்கினுன். சட்டையை எடுத்து மாட்டிக்கொண்டான். தலையை வாரிக்கொள்ளவேண்டும், தோற்றத்தைச் சீர்செய்து கொள்ள வேண்டும் என்றெல்லாங்க.டத் தோன்றவில்லை. அவனது பரபரத்த உள்ளம் அதைப் பற்றியெல்லாம் சினேக்கும் கிலேயில் இல்லை. பூட்டைத் தேடி எடுத்துத் தெருக் கதவை இழுத்துப் பூட்டிக்கொண்டு ஏதோ வைத்ததை எடுக்கச் செல்கிறவன் போலக் குறிப்பு எதுவும் இன்றி வேகமாக நடந்தான். வழியிலே ஓர் ஓட்டலில் நுழைந்தான், வயிறு புடைக்கத்தின்றன். மாமியாருக்காக ஒரு முழுக்குப் போடவேண்டும் என்றுக...