பக்கம்:வாழ்க்கைச் சுழல்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116 உபயோகப்படுத்திக் கொள்ளலாம் என்கிற சபலம் அப்படிச் செய்யவொட்டாமல் தடுத்துவிட்டது.” - "ஆமாமாம், பெரிய ரம்பை .ே அதல்ை உன்னே.” ': இப்போதல்லவா அப்படி? - ஷட்-அப் மூடடி வாயை போ வெளியே!” ராஜேசுவரி இடது கையைத் தெருப்பக்கம் மீட்டினள், இது தான் வழி என்கிற பாவனையில். ராஜம் வாய் கிறக்கவில்ல்ை. குனிந்த தல்ை கிமிராமல் நடந்தாள். ஹாலே அடைந்ததும் தலை தன்னலே நிமிர்ந்தது. கம்பீரமாகப் படத்தில் தோற்றமளித்த சமணியின் உருவத்தை நோக்கிள்ை. கண்களில் கிறைந்திருந்த நீர் பார்வையை மறைத்தது. முன்ருனேயால் கண்களைத் துடைத்துக் கொண்டாள். - அவள் கிலே கண்டு பேய்போல் சிரித்தாள் ராஜேசுவரி. "ஆணவம் மிகுந்த அசட்டுப் பெண்ணே அழுது ஆகப்போவ தென்ன? ஆதரவற்று வந்த நீ என்னிடம் உண்ம்ையைச் சொல்லி ஒழுங்காக நடந்துகொண்டிருந்தால் எவ்வளவோ மணம் பெற் நிருங்பாய். அதற்கு நீ கொடுத்து வைக்கவில்லை. உன் துரதிருஷ் டம் குறுக்கிட்டு விட்டது. போ! அழுதுகொண்டே தெருவோடு: GLrir. ஆயுள் பூராவும் அழுதுகொண்டே இரு' - வஞ்சம் தீர்த்துக் கொள்ளும் தோரணையிலே வெளி வந்த அந்தச் சொற்களின் அடியிலே இரக்கத்தின் கோடுகள் கண்ணுக் குத் தெரிவதைக் கண்ட ராஜம் சபலத்தினுல் தூண்டப் பெற்றவள் ஆனுள். உடல் வெடுவெடுக்க, உதடுகள் படபடக்க, உள்ளம் கைந்துருக, கண்கள் நீர் சொரிய, இறைஞ்சிய குரலில் ராஜேசு வரியைப் பார்த்துக் கேட்டாள். - அம்மா, புண்ணியவதி ! உன்னே நமஸ்கரிக்கிறேன். இவர் இப்போது எங்கே இருக்கிருர் என்று ஒரு வார்த்தை சொல்.”

  • சொல்ல வேண்டுமா? அவசியம் சொல்லத்தான் வேண் இமா? சொன்னல் நீ செய்யப்போகும் காரியம் ன்ன்ன?”

' என்னுல் என்ன ஆகும்? உயிரற்ற கட்டை நான். அவர் சுதமாக இருக்கிறர் என்று அறிந்தால் மனம் கிம்மதி பெறும்.” இல்லாவிட்டால் ?” - சதுர்ப்பாக்கியவதியான என் துக்கம் அதிகமாகும்.” உன் கணவர், அருமைக் காதலர் சிறையில் இருக்கிரு.ர்." :: என்ன?.சிறையிலா ?” - *ஆம். அதுவும் இந்த ஊரில் அல்ல; வெளியூரில்.” ஏன்? நான்தான் பரிகாரம்..." - *