பக்கம்:வாழ்க்கைச் சுழல்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

149

  • அவளதான்--ரமணியின் மனேவி; அவளேத் திடீரென்று வீட்டிலே காணுேம். தெருத் தெருவாகத் தேடி வருகையில் அப் படியே உன் வீட்டிற்கும் வந்தேன்.' -

டக்கென்று ராஜேசுவரியின் மூளையில் விஷயம் விளங்கி, விட்டது. வேதம் என்கிற பெயருடன் தன் வீட்டிலே வந்திருப் பவள் ராஜமாக இருக்குமோ என்கிற, தன் சந்தேகம் தவருன தல்ல என்று தீர்மானித்தாள். இருந்தாலும் சட்டென்று எதை யும் வெளிக்காட்டிக் கொள்ளக்கூடாதென்கிற முன் எச்சரிக்கை யோடு சாகளமாகச் சிரித்துக்கொண்டே, பேஷ் இது ரொம்ப வும் நன்ருக இருக்கிறது! கன்றுக்குட்டிக்குப் புல் பிடுங்க எவனே தென்ன மரத்தில் ஏறின கதைபோல் அல்லவா இருக்கிறது! நான் உங்கள் குடும்பத்திற்கே பரம விரோதி. ராஜமோ யாரோ சொல்கிறீர்களே, அவளுக்கோ சக்களத்தி. அப்படிப்பட்ட பகை மைக்காரி எப்படி என் வீட்டிற்கு வருவாள்? எதற்காக வருவாள்? முதலில் என்னேயும் என் வில்ாசத்தையும் அவள் எப்படி அறி வாள்? இது மிகவும் விந்தையாக இருக்கிறதே!”என்று அடுக்கினுள். பூரீகிவாசன் ஓரளவு உண்மையைச் சொன்னன். ஆளுல் ராஜேசுவரிஅவனிடம் உண்மையைச்சொல்லாமலேவிடைபெற்று வீட்டிற்கு வந்து எரிமலே வெடித்ததுபோல் கடந்துகொண்டாள். இந்த விவரங்களைப் பாஸ்காரனிடமும் முழுதும் தெரிவிக்க வில்லை. அவள். யாரோ ஒரு பெண் வந்தாள்; இருந்தாள்: போனுள்-என்ற அளவோடு நிறுத்திக்கொண்டாள். பாஸ்கரன். கிராசையாய்த் திரும்பினன். அன்று அஸ்தமன வேளை, பாஸ்கரன் கடற்கரையிலிருந்து தன் இருப்பிடத்தை கோக்கி வந்து கொண் டிருந்தான். மனத்திலே பலபல குழப்பங்கள். தன்னல் எது வுமே செய்ய முடியவில்லேயே என்கிற ஏக்கம், வழியிலே ஒரு சந்து. அங்கே ஜன நடமாட்டம் இல்லே. இருட்டிலே யாரோ இருவர் சச்சரவிடுவது மட்டும் ஸ்துல்மாகத் தெரிந்தது பாஸ்கரனுக்கு. ஒருவர் ஆண், மற்றவர் பெண் என் பதும் விளங்கிற்று. யாரோ என்னவோ; நமக்கு ஏன் இதெல் லாம்?' என்று தன் வழியே சென்ருன் அவன். ஆனல் பளீர்? என்ற அறையின் சத்திமும், ஐயோ!' என்ற அலறிலும் அவனேக் 'தடுத்து நிறுத்தின. வேகமாக அந்தத் திக்கில் சென்ருன் அங்கே கின்றிருந்த ஆசாமிகளைக் கண்டதும், 'ஆ' என்றது அவன் உள்ளம். அங்கே இருந்தவர்கள் ராஜமும் பூரீநிவாசனுந்தான். 'ஆ இது என்ன அநியாயம்' என்று கூவின்ை பாஸ்கரன்.