பக்கம்:வாழ்க்கைச் சுழல்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 " எங்கள் பேரிலே அன்பைக் கொட்டி வைத்திருந்த உத்த ளுக்கு எப்படி அண்ணு இத்தனே வைராக்கியமும் கிர்த்தாட்சின், புத்தியும் ஏற்பட்டன?' இந்த வார்த்தைகளேச் சரிவர உச்சரிக்க முடியாமல் அவன் வாய் குழறிப் போயிற்று. சொல்லி முடித்ததும் மேல் துண்டால் மூகத்தை மூடிக்கொண்டு குமுறிக் குமுறி அழுதான். கந்தரே னின் உள்ளம் இளகிப் போயிற்று. கண்களில் சீர் தளும்ப, காத் தழுதழுக்க, வலது கையால் அவன் முதுகைத் தடவிக் கொண்டே, வருத்தப்படாதே பாஸ்கரா அம்மா போனள், எல்லோரும் அழுதோம்; காலம் சென்றது; அவள் பிரிவினல் உள்ள துயரமும் சிறுகச் சிறுக மறைந்து போய்விட்டது, அல்லது குறைந்து போய்விட்டது. இப்போது நான் இறந்து போயிருந் த்ாலும் அப்படித்தானே உங்களுக்கெல்லாம்? எனக்கும் இறந்து போகக் கூடிய பிராயந்தானே? அவ்வாறன்றி ஒரு சத்விஷயமாக உன்ஜினப் பிரிந்து போவதிலே ஏதுக்கு இத்தனே துயரம்? ஆம் றிலே மிதந்து போன பிணம் நானகவே இருந்திருந்தால், அல்ல்து வலிய இப்போது நான் உன்னிடம் பேசாமல், உன் கண்ணிலேயே படாமல் இருந்திருந்தால்? நீ விவேகி. விஷயத்தைத் தெள்ளத் தெளிய உணரும் ஆற்றல் படைத்தவன். கலவரப்பட்டு கிற்கும் உன் நெஞ்சத்திற்குத் தைரியமும் ஆறுதலும் தரவேண்டும் என் றெல்லாம் நினைத்தல்லவா உன்னேக் கூப்பிட்டுப் பேசினேன். என் சிஜனப்பைப் பொய்யாக்காதே பாஸ்கரா புத்திசாலித்தனமாக இத்தனே தூரம் நடந்துகொண்டது போலவே இன்னமும் நடந்து கொள். அழாதே. இருப்பிடத்திற்குப் போய்ச் சேர்.” என்ருர், சட்டென்று கண்ணேத் துடைத்துக் கொண்டான் பாஸ்கரன். ஒரு வரம் தரவேண்டும் அண்ணு ' என்றன். " என்ன செய்யவேண்டும்?” என்று கனிவோடு கேட்டார் சுந்தரேசன். - ரமணியும் ராஜமும் ஒருமைப்பட்டு வாழ்வதை அறிந்து கொண்ட பிறகு சங்கியாசம் மேற்கொள்வதாகக் கூறினிர்கள் அல்லவா? அப்படியே செய்யுங்கள். அது வரையில் அடிக்கடி நான் உங்களைச் சந்தித்துப் பேச அநுமதியுங்கள்.' ** . " எதற்காக ??

ராஜத்திற்காகத்தான்.”
  • அவளுக்காக என்ன?”

பிரமணியின் குணம் தாங்கள் அறிந்ததே. ஏதோ ஒரு நாள் கனவிலே நடமாடுவது போல அவன் ராஜத்தினிடம் உறவாடி யிருக்கிருன். இப்பொழுதும் அவன் மனசு அதே கிலேயில்ே இருக்கும் என்பது நிச்சயம் இல்லை. போதாக்குறைக்கு பூரீகி வாசன் வேறு அவளேச் சுற்றி அலைகிருன். ஏதாவது அபவா