பக்கம்:வாழ்க்கைச் சுழல்.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

可量66 செய்தது, வண்டி எங்கோ தொலைவிலோதான் வந்துகொண்டி ருக்கிறது. ஆயினும் அந்த லேட்டுக்கு அத்தனே பிரகாசம் ஏன்? ராஜத்தின வாழ்க்கை இருளேப் பிளந்து எறியத்தான ? 'சங்தேகமே இல்லே. முன்னுல் தெரிவது ஸ்டேஷன்தான். பின்னல் வருவது ரெயில்தான். அது கட்டாயம் சென்ஒே செல்லும் ரெயிலாகத்தான் இருக்கும். கான் அதில் ஏறிச் சென்னேக்குச் செனறு விடுவேன். என் கஷ்டம் பாஸ்கசனுல் கிவர்த்தி ஆகும்’ எல்லாம் சரிதான் ரெயில் ஸ்டேஷனே அடைவதற்குள் நான் ஸ்டேஷனே அடைந்துவிடவேண்டுமே!...” ‘. . . . . . பாவம்சக்தியனேத்தையும் ஒனது திரட்டிக்கொனடு ஒடிஞள். அவளும் ஸ்டேஷனே அடைந்தாள். பின்னுல் துரத்தி வந்த ரெயிலும் ஸ்டேஷனே அடைந்து கின்றது. அவள் காவி அதில் ஏறினுள் வண்டிககிர்ந்தது. .

இது எங்கே செல்லுகிற ரெயில்?” - - ராஜம்-பிளாட்பாரத்தில் காலடி கூடச் சென்றிவிக்கமா டாள்; ராஜம்! ராஜம்' என்று யாரோ கூப்பிடுவது இல் கேட்டு நின்னுள். - -

தெளிவு கணவனே இழந்து, சொத்தை இழந்து, ஊரை இழந்து, త్తడి శH இழந்து பெண்ணேயும் பிள்ாேயையும் அழைத்துத் கொண்டு பிறந்த வீடே. கதி என்று போன லட்சுமியை அவள் தாசகிருஷ்டம் அப்கேயும் துரத்தி அடித்தது. முதலில் தமையன் மனேவி காலமானுள். பிறகு தமையனும் காலம்ாகுர். சுலோசஐ பட்டனத்திலே பணம் பணமாய் அளித்துக்கொட்டுகிருள். தனிக் கட்டையாய் வாழும் அவளுக்கு உற்ற துணையும் கிடையாது. ஆகவே நாம் அங்கே போவதே சரி, என்ற முடிவோடு கிளம்பி வந்தாள். ஆஞ்ல்-எண் காகம் போகுலும் தன் பாவம் தன் குேடே-என்ற மூதுரை அவள் விஆயத்தின்ே உள்ளங்கை கெல் லிக்கனியாய் இருந்தது. காலேயில்தான். அவள் வந்தாள். சில: மணி கோத்திற்னெல்லாம் சுலோசகு கைது பாவம், லட்சுமிக்கு -னப்படித்தான் இருக்கும்! அப்படிப்பட்ட சந்தர்ப்பத்திலே சற்றும் எதிர்பாராத விதம் பாஸ்சரன்க் கண்டதும் நிதியைக் கன்டது போல் இருந்து, சல்து. முன் வந்திருக்கக்கூடாதா பாஸ்கரா' அக்கலாய்த்திாள். - t it.ar: r: ! so

  • r

உள்ளடக்கிய ஆத்திரத்தடத் · · శిఙ్గళ్లో