பக்கம்:வாழ்க்கைச் சுழல்.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172 . சன்மூர் சுந்தசேசன், ரமணி முலேயிலிருந்து வெளிப்பட்டு அவர் கள் எதிரே வர்து கின்றன். ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தபடி எல்லோரும் அசைவற்று, செயலற்று அப்படியே பதுமைகள் போல் சம்து கோம் கின்றிருந்தார்கள். புத்திசாலியான பாஸ்கரன் உட்புறம் விரைந்து ச்ென்று லட்சுமியிடம் சுந்தாேசனைப் பற்றி விளக்கிக் கூறினன். உண்மையை உணர்ந்த லட்சுமி ஓடோடியும் வித்து சுந்தரேசன் பாதங்களில் சாஷ்டாங்கமாக நமஸ்கரித்தான். e se :" حف. - மகிழ்ச்சி சித்தசிேன் இட்ச்தித்யக் கூர்ந்து நோக்கினர். கசலடி யின்ே விழுந்து இடங்த ஆவுள் கண்களிலிருந்து பெருகிய கண்ணிர் அஇச் சதங்களின் தரித்து ஒகந்து அவ்ர் மனம் இளகிற்று.

உம் உம், ಕ್ಲಿಕ್ಟಿ -

மின்னித்தேன் சன்து ஒகு இார்த்தை,,..." இனிகேன்சல்து •: இந்த ஆசர்த்ஆதிக்கு என்ன் ஆர்த்தித் சன்து அவளுக்குப் பு யர்மன் இல்ல்ே, இஒழ்கள்ே மின்னித்து 澀 蠶 அவச் சித்துக்கோண்டு விம்-சச் என்றே எதுதியோடு எழுந்து ఫ్రక్రై 鷺 商函瑚所。 - - - - - இஇதில்ஒர்க் என்ன? என்க்கு உன்துமே புரியவில்லையே?" சு: ஆன் இனி. - - ’ சுந்தரேசன் வீசக்தி தோன்ற ஐகத்துக்கோண்டே, உனக்கு சன்ன்த்சன் இதரியும், తై இதரியு' என்து கூறிவிட்டு,"உட்கார் சல்லும் இச்சல்கிஜேன்' என்துச் . முதலில் சூத்திரேசின் இட்கர்ர்ந்தார். பிறகு பாஸ்கானும் ரமணியும் உட்கார்ந்தார்கள். குழந்தைகள் திசயின் அருகே போய் ஒண்டிக்கொண்டு கின்றன. தகப்பனுரைப் பார்த்ததும் ஏற்பட்ட சந்தோஷத்தைவிட ஒருவித கிலிதான் அவர்களுக்கு அதிகம்ாக ஏற்பட்டிருந்தது. அவர் இறந்து விட்டார் என்னு தாயும் ஊராரும் நம்பினர்கள்: பேசிக்கொண்டார்கள். அவர்கள் மட்டும் எப்படி அதை கம்பாமல் இருக்க முடியும்? இப்பொழுது திடீரென்று தந்தையை உயிரோடு கண்டதும் அவர்கள் உள்ள்ம் கலவாப் படுவதில் வியப்பு என்ன ? ஆழுலும் தாய், சிற்றப்பன் மார்கள் ஆகியோர் டயமின்றி அவரிடம் நெருங்கிப் பேசிப் பழகு. வதைக் கர்ணக்கான அவர்கள் பீதி சிறுகச் சிறுகக் குறைந்த்து. பெளராணிகர் போல் அடியிவிருந்து ஆரம்பித்தார் சுந்த ரேசன். ஒவ்வொரு விஷயத்தையும் அவர் அணு அனுவாகக் கூற, அதை யெல்லுசம் சமனி உன்னிப்பாகக் கேட்கக் கேட்க் குடும்பம் இப்படி யெல்லாம் சீர்கேட்டுப் போனதற்கு முழுக்கத்