பக்கம்:வாழ்க்கைச் சுழல்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 மனஸ்தாபத்தை வலிய உண்டுபண்ணிக்கொள்ளலாமா; அப்படிச் செய்தாலாவது அவுன் வராமல் இருப்பான என்றெல்லாம் யோசித்துக்கொண்டிருந்தார். இங்கிலேயில் வேணு ஒரு கச்சேரியை முன்னிட்டு வெளி யூர் சென்று திரும்பி வந்தான். வந்ததும் வராததுமாய்ச். சுந்தரேசன் வீட்டுக்குப் போனன். அப்பொழுதும் ராஜம் வீட் டிலே தனியாகத்தான் இருந்தாள். அவளேச் சந்தித்த அவன் சக் தோஷத்துடன், ஒரு முக்கியமான விஷயம் உன்னிடம் சொல்ல வேண்டும்’ என்று சொல்லிக்கொண்டே அவளே அணுகினன். வாசிற்புறத்திலே லட்சுமி வந்துகொண்டிருந்தாள். வேணு: வும் ராஜமும் அருகருகே நிற்பதைப் பார்த்ததும் அவளுக்கு ஆத் திரம் பற்றிக்கொண்டு வந்தது. ஆத்திரத்துடன் வேகமாக வந்த வள் கிதானத்தை இழந்து வாசற்படியிலே பலமாக இடித்துக் கொண்டாள். காலிலிருந்து ரத்தம் பீறிட்டது. தொலைவிலேயே லட்சுமியைப் பார்த்துவிட்டாள் ராஜம். ஏற்கனவேயே வேணு. விடமிருந்து விலகி ஓடத் தயாராக இருந்த அவள் மின்னல் வேகத் தில் உள்ளே ஓடிவிட்டாள். ஆகவே லட்சுமிக்கு ரத்தக் காயம் பட்டது அவளுக்குத் தெரியாது. ஆ!" என்று குனிந்து கால் விரலைப் பிடித்துக்கொண்டாள் லட்சுமி. திரும்பிப் பார்த்தான் வேணு. என்ன மன்னி ?' என்று கேட்டுக்கொண்டே அருகில் ஓடிவந்தான். அவள் கிலேயைக் கண்டான். கொடியில் கிடந்த துணியை எடுத்துக் கிழித்தான். அவள் காலுக்குக் கட்டுப் போட்டான். அவன் பரிவு அவள் வலியைக் குறைத்தது. i வேணு சென்றன். லட்சுமிக்கு மீளவும் வலியின் வேதனே தோன்றிற்று. அந்த வேகத்தோடு உள்ளே சென்ருள். சுவரோாம். கின்றிருந்த ராஜத்தின் பின்னலேப் பிடித்து வெடுக்கென்று இழுத் தாள். வலக் கரத்தை ஓங்கிப் பளார்! பளார்!’ என்று அவள் முதுகிலே நாலு அறை வைத்தாள். பல்லேக் கடித்தாள். விபசாரி! குலத்தைக் கெடுக்க வந்த கோடரிக் காம்பே பட்டப் பக லில் அட்டகாசம் செய்ய அத்தனே தைரியமா உனக்கு?......து' என்று அவள் முகத்திலே காறி உமிழ்ந்தாள். உமிழ்ந்துவிட்டு இந்தப் பக்கம் திரும்பினுள். மல்ே போலச் சுந்தரேசன் நிற்பதைக் கண்டாள். உடனே கோகோ என்று அழ ஆரம்பித்துவிட்டாள். அவர் என்ன, ஏது என்று கேட்கவில்லை. நீண்ட பெருமூச் சுடன் அப்பாற் சென்றுவிட்டார். அவளும் பின் தொடர்ந்: தாள். அவர் வாசற்புறம் சென்ருர். அவளும் கூடவே சென் மு:ள். ஆனல் கிண்ண்ேயிலே இன்னும் யாரோ உட்கார்ந்திருப் பதைக் கண்டதும் இரண்டடி பின் வாங்கிளுள். உட்கார்ந்திருப்