பக்கம்:வாழ்க்கைச் சுழல்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68

  • கூத்துப் பார்க்கப் போன இடத்திலே பேய் பிடித்துக் கொண்டது என்பார்கள். ரமணியின் விஷயமும் அப்படித் தான் ஆயிற்று. இரவு பதினுெரு மணிக்கு முன்னுல் இப்படி யெல்லாம் நேரும் என்று அவன் கனவுகூடக் கண்டது கிடை யாது. உண்மையில் அவன் பரபரத்த உள்ளத்தோடு பணத்தை உத்தேசித்து பூரீநிவாசனத்தான் தேடி வந்தான். வந்த இடத்திலே ராஜம், தனிமையில் காட்சி தந்தபோது அவனுக்கு ஒன்றுமே கோன்றவில்லை. வந்த வழியே உடனேயே கிரும்பிப் போய் விடத்தான் துடித்தது அவன் உள்ளம். ஆனல் பணத் தேவை அவன்த் தடுமாறி கிற்கச் செய்தது. அவள் மீதிருந்த ஆபரணங் களில் காட்டம் விழுந்தது. அவற்றைக் கைப்பற்ற வேண்டும் என்கிற கினேவு, அவ்னுக்கு எப்போதும் அவளிடம் உள்ள அகா ாணத் துவேஷத்தைச் சற்று நேரம் மறந்து இருக்கச் செய்தது. கயமாகப் பேசி உறவாடி அவளிடமிருந்து நகைகளைக் கைப்பற்ற எண்ணினன். ஆனல் அவள் தன்னை நன்கு அலங்களித்துக் கொண்டதும், சிரித்த முகத்துடன் இன்மொழி பகர்ந்ததும் அவன் உள்ளம் அவள் அழகிலே லயித்துப் போயிற்று. அவளிடம்போய் விளையாடினன். முதலில் அழகை மட்டும் ரசித்த உள்ளம், பிறகு அவளுடைய சிறந்த குணங்களையும், தொடர்ந்து அளவற்ற அன்பையும் கண்டு சொக்கிப் போயிற்று: ,
  • ராஜம், இத்தனே நாளும் கான் குருடகை எப்படி இருந் தேன் என்பதை நினைக்கிறபோது எனக்கே ஆச்சரியமாகவும் வெட்கமாகவும் இருக்கிறது”- -

இப்படியெல்லாம் பேசிப் பசப்பி அவளிடமிருந்து நகைகளை வாங்கிக்கொண்டுபோய் விடவேண்டும் என்பதுதான் அவன்.ஆரம் பத்தில் கொண்ட எண்ணம். அதே மாதிரி பேசவும் செய்தான். ஆளுல் நினைத்த முறையில் அல்ல. உண்மையாகவே உள்ளம் உருகிப் பேசினன். அகியாயமாக இவளைப் புறக்கணித்துத் தறுதலையாக இத்தனை நாளும் அலைந்தோமே என்று மனசாரத் துக்கித்தான். தனக்கென்று காப்பாற்றி வைத்திருந்த உடல் உள்ளம் ஆகியவற்றேடு, காலாயிரம் பெறுமானமுள்ள தங்க ஆபரண்ங்க்ளேயும் விலேயே மதிக்க முடியாத கற்பு எனும் ஆப தனத்தையும் அங்கள். அவனுக்குக் காணிக்கையாக்க் கொடுத்த போத் அவன் மனம் முற்றிலும் மாறிவிட்டது. நாளே ஆவன செய்து வெளி விவகார்ங்களை முடித்துக் கொண்டுவந்து இவ ளோடு இருக்கவேண்டும். அண்ணுவும் , மன்னியும் வந்ததும் ஆலந்து ஆலோசித்துத் தனி ஜாகைக்கு. ஏற்பாடு செய்ய வேண் ம்ே என்றெல்லாம் தீர்மானித்துக் கொண்டிருந்தான். அதை எல்லாம் எப்படி எப்படி செய்வது என்றுதான் அவன் சிந்தன.