பக்கம்:வாழ்க்கைச் சுழல்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 போல் இருக்கிறது என்று கினேத்தாள். எல்லாம் சரிதான். ல் இவனுக்கு இப்படிப்பட்ட துர் எண்ணம் எப்போது கெஞ் ప్డే முளைத்திருக்கக்கூடும் ? என்று யோசித்தாள். நீண்ட நாட் களாகவே அவன் மனசிலே இப்படிப்பட்ட கறை ஏற்பட்டிருக்கும் என்றுதான் தோன்றிற்று. உடனே ரெயிலில் அவன் செய்த பிரசங்கமும், விபத்தில்ை வண்டி கின்றபோது தான் துள்ளி விழுந் ததும் அவன் தன்னே அணேத்துக் கொண்ட மாதிரியும் கினேவில் எழுந்தன. உடனே அவள் தேகம் சிலிர்த்தது. பாவி' என்று மன்சோடு முணுமுணுத்துக் கொண்டாள். கினேவு அலைகள் புரளப் புரள, கல்யாணம் ஆனதும், மணி ஒடிப்போனதும், லட்சுமி வசை மாரி பொழிந்ததும், தான் கிணற்றிலே விழுந்ததும் ஆகிய அ&னத்தும் கோன்வயாக கினேவில் வந்தன. உன் பெரிய மாமா வும் சின்ன மாமாவும் துடிதுடித்துப் போய்விட்டார்கள். பச்சைக் குழந்தை போல உன்னேக் கிணற்றிலிருந்து தூக்கிக் கொண்டு வந்தான் உன் சின்ன மாமா என்று பாட்டி சொன்னது ஞாபகம் வந்தது. ஐயோ! இந்தப் பாவி இந்த உடல்ே வாரி அஇனத்துக் கொண்டு கிணற்றிலிருந்து மேலே வந்தான? என்று மனத்திற்குள் சொல்லிக் கொண்டாள். அப்படிப்பட்ட உடலே இப்பொழுதே நெருப்பில் இட்டுச் சுட்டுப் பொசுக்கி விட்டால் தேவல்ே என்று இருந்தது அவளுக்கு. அப்படி ஒரு கணம். பிறகு கினைத்தாள்:- சாட்சாத் சீதா தேவியையே வஞ்சகமாக எடுத் துக் கொண்டு போய்ச் சிறை வைத்திருந்தான் ராவணன். அத ஞல் அவளுக்கு என்ன குறைந்து போய் விட்டது? பின்னுட்களில் அவள் ராமபிராைேடு கூடி வாழவில்லையா? இதுபோல் வஞ்சிக் கப் பட்டவர்கள் இன்னும் எத்தனே எத்தனேயோ பேர்கள். கானும் அதே போலத்தான் வஞ்சிக்கப் பட்டேன். அவர்கள் பொறுமையோடு இருந்து பல பல கஷ்டங்களே அநுபவித்துக் கற்பைக் காத்துக் கொண்டார்கள். பின்னல் சுகப்பட்டார்கள், கானும் மெல்ல இந்தச் சண்டாளனிடமிருந்து தப்பித்துக்கொண்டு விட்டேன். தெய்வ கிருபையால் நாதனின் பட்சமும் கிட்டிவிட்டது. இனிமேல் எனக்கு என்ன குறைவு? ஆயிற்று; இன்னும் சொற் பப் பொழுது, அவர் வருவார். ஸ்ன் இன்னல்களுக்கு முற்றுப் புள்ளி. ஆல்ை அவரிடம் இவனுடைய வண்டவாளத்தை வெளி விடுவதா வேண்டாமா? வெளியிட்டால் என்ன நினைப்பார்? அண்ணளுேடு சண்டை இடுவாரோ? இவன், குதிரை கீழே தள்ளி னதும் அல்லாமல் குழிவேறு பறித்தது போல் என் பேரிலேயே ஏதாவது பழியைச் சுமத்தி விடுவானே அவர் அதை நம்பி விடுவா இதர கம்பி விட்டால் என் கதி?... சொல்லாமலே இருந்து எம் தொழுதாவூது விஷயம் வெளியாகுல் ? அப்போது என்ன கிண்ப்பா? கள்ளி என்று கழுத்தைப் பிடித்து தெறித்து விடுவார்.