பக்கம்:வாழ்க்கைச் சுழல்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 அவள் பலே பேர்வழி என்று கேள்வி. தெருவிலே போகிற போது மினுக்குகிற மினுக்கலும், குலுக்குகிற குலுக்கலும், கொடிப்பு நடையும், கண்ணேச் சுழற்றுகிற சுழற்றலும், பச்சைச் சிரிப்பும், குழைவான பேச்சும்-அடேயப்பா அண்டமா முனிவ ரெல்லாம் அவளிடம் அப்படியே அடங்கி ஒடுங்கிச் சரணுகதி م ”! வேண்டியதுதான் அப்பா لا ساز تهیه வயசு வந்த பெண், பிள்ளை எல்லாம் இருக்கிறபோது.” * அவருக்கு ஐம்பது வயது இருக்கும். அவளுக்குக் குறைந்த பட்சம் காங்பதாவது......” - - * சி சி கப்புக் கணக்கு. அவருக்கு அவள் இளேயாள். முழு சாக முப்பதுகடட்ப் பூர்த்தியாகவில்லை.” - இதற்கு ஏற்றுற்போல அந்தப் பயல் வேணுவும் வேறே பொருத்தமாக அமைக்தானே, அதைச் சொல்லு.'

  • எப்படி இருந்தால் என்ன? பாவம், மானியாகிய அந்த மனிதன் எங்கேயோ போய்விட்டான். குடும்பத்தின் பெயர் கிடந்து சிரிப்பாய்க் கிரிக்கிறது!’ . . . .
இந்த விஷயத்தில் ஒவ்வொருவர் ஒவ்வொரு மாதிரியர்கச் சொல்கிறர்களே, உண்மைதான் என்ன?’ .

வேணுவுக்கும் லட்சுமிக்கும் வெகு நாட்களாகவே மனத் தொடர்பு உண்டு. நியாயமான முறையிலே இருந்திருந்தால் இதைக் காதல்’ என்று பகிரங்கமாகச் சொல்ல வகை உண்டு. மனத் தொடர்பு சரீரத் தொடர்புக்குக் காலத்தையும் சக்தர்ப்பத்தை ம் எதிர்பார்த்துக் கொண்டிருந்தது. இடையே அவர்களின் சிரிப்பும், விளேயாட்டும், அன்புப் பேச்சும் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே வந்தன. சுந்தரேசன் ஆரம்பத்திலெல்லாம் இதைக் கவனிக்கவில்ல்ே. கவனித்த பின்பும் பொருட்படுத்த வில்லே. கடை சியில் ஒருநாள் சுந்தரேசன் எதோ காரியமாக வெளியூருக்குக் கிளம்பிச் சென்றர். டவுனிலே நடக்கிற சினிமாவுக்குப் போக வேண்டும் என்று வெகு நாட்களாகக் கேட்டுக்கொண்டிருந்த குழந்தைகளின் ஆசையைப் பூர்த்தி செய்து வைக்கத் கிட்டம் போட்டாள் தாய், வண்டியில் அவர்களே அனுப்பிவிட்டுத் தன் ஆசையைப் பூர்த்தி செய்து கொள்வதிலே முனேந்தாள். அந்த கிலேயிலேதான் வந்து சேர்ந்தார் சுந்தரேசன். அவருக்கு ரெயில் தவறிவிட்டது. அந்த ரெயில் தவறினுல் மறுநாள் காலேயிலேதான் அடுத்த ரெயில், அதுவரையிலே ஸ்டேஷனிலே கிடந்து அவகிப் படுவானேன் என்று. வந்தார். கையுங் களவுமாய்ப் பிடிபட்ட காதலர்களே நையப்புட்ைத்தார். பூணல்ே அறுத்து அப்பொழுதே அக்கேயே எறிந்தார். கிளம்பிவிட்டார். இதுதான் கடந்தது -