பக்கம்:வாழ்க்கைச் சுழல்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

95 அவர் கல்யாணம் செய்து கொள்வதாக வாக்கு ஏதாவது கொடுத் திருந்தாரோ? அப்படித்தான் இருக்கும் என்று கினேக்கிறேன்." :சே சே! அதெல்லாம் ஒன்றும் இல்லே. இவர் படித்துக் கொண்டிருந்தகாலத்திலேயேளனக்குக் கல்யாணம்ஆகிவிட்டதே." கடின் ?? எங்கள் வீட்டுக்கு எதிர் வீட்டிலே சுந்தரி என்று ஒரு பெண் இருந்தாள். அவளே இவருக்கு மணம் முடிப்பதாக்ப் பேச்சு கடந்தது. பிறகு என்ன ஆயிற்று என்று தெரியாது. சுந்தரி, யோடு எனக்கு அதிகப் பரிசயம் கிடையாது. நீண்ட நாட்களுக் குப் பிறகு இப்போது உங்களைப் பார்த்ததும் நீங்கள் அவள் ஜாடையில் இருந்ததும் முதல் பார்வையில் நீங்கள்தான் சுந்தரியோ என்று சந்தேகித்தேன். அவரை உங்கள் அருகே பார்த்ததும் என் சந்தேகம் வலுத்தது. ஆல்ை உங்கள் பெயர் ராஜேசுவரி என்றதும், அவர் உங்கள் கணவர்தாம் என்றதும் கான் தடுமாறிப் போனேன், அவர் பெயர் ராமகிருஷ்ணன் தானே ?" மறுவடியும் கலகல வென்று சிரித்தாள் ராஜேசுவரி, அவள் சிரிப்பொலி சங்கீதம் போல் செவிக்கு இனிமையாக இருந்தது. 'தப்பு தப்பு. உன் ஊகமே தப்பு. அவர் பெய்ர் கோபால்!” குமைந்து கிளம்பிய நெடு மூச்சைக் கஷ்டப்பட்டு உள்ளுக் குள் அடக்கிக் கொண்டாள் ராஜம். அவளுக்கு இணையாக வெகு சரளமாக இத்தனேபொய் சொல்லும் ஆற்றல் தனக்கு எங்கிருந்து வந்தது என்று வியந்து கொண்டாள். மேலும் தன் நாடகத்தைத் தொடர்ந்தாள். - 'அட கடவுளே! இவ்வளவு தான என் புத்தி! இதனுல்தான் புருஷன் வீட்ட்ார் என் தலையிலே வரகு அரைத்து வெளியே துரத்தி விட்டார்கள் !' - ஆதல்ை என்ன? பரந்த உலகத்திலே வாழவா இடம் இல்லை? வகைதான் இல்லையா?” - - - இடமும் இருக்கலாம், வகையும் இருக்கலாம். புத்தியும் மிகவும்.அவசியம் இல்லையா? இந்த மந்த புத்தியைக்கொண்டுதான் கான் அகாதாசிரமத்திலே சேர்ந்து, படித்து, பாஸ் செய்து, உத்தி யோகம் பெற்று உருப்படப்போகிறேன்!” "ஏன்? ஏன் அத்தனே கஷ்டம்? அந்த ஒரு வழியைத் தவிர வேறு வழிகளே இல்லையா, ங் உலகில் வாழ்ந்திருக்க்?" , :: எனக்கு ஒன்றும் தோன்றவில்லை." - "நான் சொல்கிறபடி கேட்கிருயா? துளிக்கடடக் கஷ்டம் இல் கீாமல் பணம் சம்பாதிக்கலாம். கிரம்பச் சம்பாதிக்கலாம். சுக மாக இருக்கலாம். உன் தயவை எதிர்பார்த்துச் சதா காலமும்