பக்கம்:வாழ்க்கைச் சுழல்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i5 முகூர்த்த வேனேக்குப் பிறகு மறுமுறையாகத் தன் கனன் &னக் கண்குளிரப் பiர்த்திாள் ராஜ்ம். தேஜோமயம்ான அவனது சரீரத்துதம் காேகிறைந்த அழகு முகத்தையும் கண்டதும் அவ ஆக்கு அழுகைதான் குமுறிக்கொண்டு வந்தது. முகத்தை முன் டுனேயால் மூடிக்கொண்டு விசித்து விசித்து அழுதாள். தற்செயலாகத் த&ல கிழிர்ந்தான் ரமணி. எதிரே தன் மனேவி ராஜத்தைக் கண்டான். கில்ேமையை மறந்தான். விறுக்கென்று எழுத்தான் வேகமாய் கடன்தான். தெருவில் சென்றன். 3 பிரயாணம் ரீமணியின் செயல் அங்கே இருந்தவர்களுக்குப் பெரிதும் வியப்பையும் கிகைப்பையும் வருத்தத்தையும் உண்டுபண்ணிற்று. அவன் பரபரப்புடன் ஓடிவந்ததையும் தாயின் சடலத்தின்மீது விழுந்து கதறியதையும் ராஜத்தைப் பார்த்ததும் பேயைக் கண்டு பதறி ஓடுபவன்போல ஒடினதையும் கண்ட எல்லோரும் திறக்க, வாய் மூடாமல், வைத்த கண் வாங்காமல் அவன் சென்ற் திசை யிலேயே பார்வையைச் செலுத்திய வண்ணம் சில்ேகளேப்போலச் சமைந்து இருந்தனர். சிறிது பொறுத்துப் பெருமூச்செறிந்தனர். அந்தரேசனின் உள்ளம் வெடித்துவிடும்போல் இருந்தது. பூநீங்ஹாசன் ஆத்திரத்துடன் பற்கள்ே தமகறவென்று கடித்தான். சமூகிளகெட்ட பயல் ... ' என்று கிட்டின்ை. ஒன்றும் சொல் லர்தே சினு” என்று சுந்தரேசன் அவ&னச் சமாதானம் செய்தார். பாஸ்கான் அனைத்தையும் மனத்தில் வாங்கிக்கொண்டு குமுறிக் குமுறி அழுதுகொண்டிருந்த்ான், ஏற்கனவேயே மனம் உடைந்து க்ண்ண்ரீர் சிந்திக்கொண்டிருக்க', ராஜம் சமணியின் செயல்க். கண்டு பெரிதும் மனமொடிந்து போளுள். - கோம் வீணுகப் போய்க்கொண்டிருந்தது. அக்கம், பக்கம் உள்ளவர்கள் சுந்தரேசனே அணுகி கோமாகிறது என்பதை ஜாடை யாக எடுத்துக் கூறினர். அவர் பிரமை பிடித்த கில்ேயில் சில்ே போல உட்கார்ந்து கண்ணீர் உகுப்பதும் பெருமூச்சு விடுவதுமாக இருந்தாரே தவிர மேற்கொண்டு கடைபெறவேண்டிய காரியங் களேப்பற்றிக் கவலைப்படுபவராக இல்லை. எனவே எல்லோரும் ஆரீகிவாசன முடுக்கினர். அவன் சுந்தரேசனிடம் சென்று, இது கிருஷ்ணசாஜபுரம் இல்ல்ே அண்ணு; டவுன். ஆகவே மேத் கொண்டு. ஆகவேண்டியவைகளைத் துரிதமாகக் கவனிக்க வுேண்டும்' ஆன்மூன். அவர் துயரத்துடன், ஒருகால் மறுபடியும் அவன்வருவானே என்று பார்க்கிறேன்' என்ருள்.