பக்கம்:வாழ்க்கைச் சுவடுகள்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#3 வாழ்க்கைச் சுவடுகள் . அவரது வல்விக்கண்ணன்) இலக்கிய வாழ்க்கை வணங்கத்தக்கதும் வழிபடத்தக்கதுமாகும். அவரைச் சுற்றி வாழ்க்கையில் என்னென்ன மாற்றங்கள் நேரினும் அந்த மாற்றங்களை அறிவாலும் சிந்தனையாலும் ஆக்கப்பூர்வமாய் வெளியிடும் திறனாலும் தவிர, தன்அளவில் எத்தகைய பாதிப்புகளுக்கும் ஆளாகாத ஒர் ஆத்மயோகி அவர். - த. ஜெயகாந்தன் 'அவர் ஓர் ஆத்மயோகி'(கட்டுரை) சிறியன சிந்தியாதான் வல்லிக்கண்ணன் பக். 228-229