பக்கம்:வாழ்வியல் நெறிகள்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர்.சி. பாலசுப்பிரமணியன் 67

அங்கிருந்த வேட்டுவரின் அரண்களையும் அழித்துக் காட்ட முள்வேலியாகிய மதிலினை அமைத்து அதன் அகத்தே கடல்போல் பரந்த பாடி வீட்டினை அமைக் கின்றனர். இதனை,

கான்யாறு தழி இய அகனெடும் புறவில் சேணாறு பிடவமொடு பைம் புதல் எருக்கி வேட்டுப்புழை யருப்பம் மாட்டிக் காட்ட இடுமுட் புரிசை ஏமுற வளைஇப் படுர்ேப் புணரியிற் பரந்த பாடி’

பன் ) முல்லைப்பாட்டுப் பகுதியால் தெளியலாம்.

யானைப்பாகர் செயல்கள்

இவ்வாறு அமைத்த பாசறையின் உட்பகுதியில் உவலைக் கூரை ஒழுகிய தெருவில் காற்சக்தி கூடுமிடத்தில் காவலாக கிறுத்தப்பட்ட தேம்படு கவுள யானை கரும்பொடு கெருங்கக் கட்டிய கெற்கதிர் களையும், அதிமதிரத் தழையையும் உண்ணாமல் அவற்றினால் நெற்றியைத் தேய்த்துக் கொண்டும், அயில் நுனை மருப்பில் தம் கையிடைக் கொண்டும் மிற்றலைக் கண்ட யானைப்பாகர் கவைமுட்கருவியால் வடமொழி பயிற்றி அதனை உண்ணுமாறு செய்

கின்றனர்.

உவலைக் கூரை யொழுகிற தெருவில் கவலை முற்றம் காவல் கின்ற தேம்படு கவுள சிறுகண் யானை ஓங்குநிலைக் கரும்பொடு கதிர்மிடைத் தியாத்த