பக்கம்:வாழ விரும்பியவன்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உண்டு. இவர்கள் போக, ரோடு ஓரங்களில் பூட் பாலிஷ் செய்தும், கைக் குட்டைகள் 'பாட்ச் உருண்டை போன்ற சிறு சய்தும், அதில் கிடைப்பதைக் கொண்டு வாழ்க்கை தடத்திவிடலாம் என்ற தம்பிக்கையோடு உலாவுகிருர்களே, அவர்களுக்குத் தினசரி என்ன கிடைத்து விடும்? அதைக்கொண்டு அவர்கள் என்னத்தைத் தின்து எப்படி உயிரோாடு இருக்க முடிகிறது என நான் எண்ணி வியப்பதுண்டு. இதனுல் என் உள்ளத்தில் கனலும் வேதனே மேலும் அதிகரிக்கத்தான் செய்கிறது. இவர்களும் மனிதர்கள் தானே? அவர்களுக்கும் சகல்விதன்ான ஆ ைசக ஜ ல் உணர்ச்சித் தவிப்புகளும் துடிப்புகளும் இருக்கும்தானே? ஏய், உயர்ந்த வகுப்பில் அமர்ந்து சினிமாப் பார்க்க வேண்டும். என்ற ಆಪತ್ತಣಾಃ எண்ணம் இவர்களுக்கும் உண்டாகாதா என்ன? ஜம்மென்று டிரெஸ் செய்து கொண்டு ஜாலியாகத் திரியவேண்டும் என்று நம் மனசில் எழுகின்ற ஆசைகள் இவர் கள் மனசிலே குமிழியிடாதா என்ன ? இன்பத் துணையோடு சந்தோஷமாகக் காலம்கழிக்க வேண்டும் என்ற இயல்பான மனித விருப்பம் இவர்களுக்கும் உண்டாகாதா என்ன? ஏ ஏய், பகட்டான சுந்தரியின் பவுடர் தடவிய கன்னங்கள் போல மினு: மினுத்துக் கவர்ச்சிக்கிற ஆப்பிள்களையும் ஆரஞ்சுகளையும், விசனல் பழங்களையும் தின்று ருசித்து மகிழ வேண்டும் என்ற ஏக்கம் இவர்களுக்கு எழவே எழாதா? இப்படி இயல்பாக எழுகின்ற இயல்பான விருப்பங்களையும் ஆசைகளையும் நிறை வேற்றிக்கொள்ள முடியாத நிலையிலேதான் இருக்கின்ருங்கள் ஏகப்பட்ட பேர். அவர்கள் உழைக்காமல் இல்லை, உடல் ஒய உழைக்கின்ருர்கள். கூலி என்று என்னவோ பெறுகின்ருர் கள். இதில் ஏதாவது அர்த்தம் உண்டா, நியாயம் உண்டா? அதேநேரத்தில், வசதிகள் வளங்கள் இனிமைகள் அனைத் தையும் சுலபமாக, இஷ்டம்போல் அனுபவிக்கக்கூடிய ஒரு நிலையில் இருக்கின்ற ஒருசிலரது தன்மைகளையும் வாழ்க்கை யையும் எண்ணுகின்ற போதெல்லாம் என் உள்ளம் கொதிக்கத் தான் செய்கிறது!...” - ஜில்னு கிரேப் ஜூஸ் சாப்பிடுறதுதானே !’ என்று கிண்டலாகக் கூச்சலிட்டான் கைலாசம். "ஃப்ரூட் ஸ்ால்ட் சாப்பிடும் வேய். வயிறும் ரொம்பும், குளிச்சியும் ஏற்படும், இனிமையாகவும் இருக்கும் என்று நடராஜன் கெண்டை பண்ணிஞன். - பாஸ்கரனுக்கு சப்பென்ருகி விட்டது. இதுதான் உங்களிடம். எதையுமே nரியலாத் திங்க் பன்னுவதே §