பக்கம்:வாழ விரும்பியவன்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ఓ பண்ணிக் கொண்டேயிருந்தால், பாவம் அவர்தான் என்ன சேய்வார்? அவர் காரியங்களை எப்படிக் கவனிப்பார் ? அமைதி யாக உட்கார்ந்து எப்படி எழுதுவார், படிப்பார்?' என்து அவன் சொல்லி வைத்தான். அவரு பெரிய இவரு ரொம்பப் பிரமாத வேலைகன்தான் ஆவருககுத் தெரிஜாதக்கும். தான் என்கிற கர்வம் அவனுக்கு ரொம்ப, பெரிய மேதை என்கிற நினைப்பு. காலத்தை வீணுக் காதவர் என்று காட்டிக்கொள்ள வெளிச்சம்பேகடும் வேலேதான் அவரது அறிவிப்புகள் - இவ்வாறு ஆளுக்கு ஒன்று சொல்லி

  • 2 :a { s", డా& 2** جند .. م، ::: لم يسميج அவன் பேச்சை எடுபட்ா:ன் செய்துவிட்ட

இதை எல்லாம் அவன் அருணுசலத்திடம் ரசித்துச் செனல் லுவான். சிசிப்பான். சாதாரணத் தொழிலாளியாகிய அருணுசலத்துக்கு அவன் மேல் ஏற்பட்டுள்ள வியப்பும் அன்பும் அதிகரிக்கும். இன் வளவு விஷயம் தெரிந்தவர், பலபேரிடம் பழகி அனுபவம் பெறு கிறவர் நம்மைப்போன்ற ஒரு சாதாரணப் பிேர்அழிவிடமும் நட்பும் நெருக்கமும் கொண்டு பழகுகிருரே என்று. அதனுல் அவனது உபசரிப்புகள் பலமாகும். - பாஸ்கரன் அவனிடமும் செலவுக்கு ஏதாவது என்று கேட்டு வாங்கிக்கொள்வான். விட்டணு வேணுமே ஒரு ரூபாய் இருந்தால் கொடுமையா' அர்ஜண்டர் _(? யிருக்கு , ரெண்டு ரூபா இருக்குமா?’ என்று உரிமையோடு கேட்பூன், அவன் பழத்கிற ஒவ்வொருவரிடமும் இப்படி வசூலிக்கத் தயங்குவதே இல்லை. அர்ஜண்ட் நெருக்கடி - அவசியம் தேவை என்று: கூறிப் பிறரிடமிருந்து பெறப்படுகிற காசுகள் சினிமாத் தியேட் டர், ஒட்டல் போன்ற இடங்களுக்குத்தான் போய்ச்சேரும். அருளுசலத்திமம் காசுகள் இல்லாமல் இருந்து, அந்த உண்மையைச் சொல்வதற்கு அவன் மிகவும் கூக் வான். இவர் கேட்கிருர்; கொடுத்து உதவ முடியவில்லையே' என்று வேதனைப் படுவான். அடுத்த தடவை கையில் பணம் இருக்கிறபோது, பாஸ்கரன் கேட்பதற்கு முந்தியே ஒன்றுக்கு இரண்டாகக் கொடுத்து உபசரிப்பான். - அவனும் தனக்குத் தரப்படவேண்டியது ஒரு கடமை என்று எண்ணுகிறவன்போல் அதை வாங்கிக் கொள்வான். எப்ப டியோ செலவு ஓடினுல் சரி. செலவு செய்யப் பணம் வேண்டும். அது பாரிடமிருந்து கிடைத்தால் என்ன, எப்படிக் கிடைத்தால் என்ன? இது அவன் எண்ணம். 23