பக்கம்:வாழ விரும்பியவன்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவர்கள் விழித்துக்கொண்டால்?’ என்று ஒருவன் கேட்டான், - - 'ப்சா : அப்போ படவேண்டிய கவலை இது. இப்போது நாட்டு மக்கள் தூங்காமல் துரங்கிச் சுகம்பெறுகின்ற பராபரங் களாகத்தான் இருக்கிருர்கள் என்ருன் பாஸ்கரன். அவன் விருப்பங்கள் திருப்திகரமாக நிறைவேறிக் கொண் டிருந்தன. ரயிலில் முதல்வகுப்பில் நெடும்துராம் பயணம் செய்ய வேண்டும் என்ற ஆசை எனக்கு உண்டு. ஆஞ்ல் அதுக்கெல்லாம் நம்மிடம் பணம் ஏது?’ என்று அவன் முன்பு குறிப்பிடுவது வழக்கம். இப்போதெல்லாம், எந்த இடத்துக்கு ரயிலில் போக நேரிட்டாலும், முதல் வகுப்புப் பிரயாணமே அவனுக்குச் சித்தித்தது. தன்னேச் சிறப்புச் சொற்பொழிவு நிகழ்த்த அழைக்கிற வர்களிடம் அவன் கண்டிப்பாகவும் கருராகவும் பேசிவிடுவான். போகவர் முதல் வகுப்பு டிக்கட், அங்கே தங்குவதற்கு நல்ல லாட்ஜிங் வசதி, பேச்சுக்கு நூறு ரூபாய். இஸ்ட்மானுல் ஏற்பாடு செய்யுங்க, கஷ்டம் என்ருல் விட்டுவிடுங்கள்: என்பான். தனது வழக்கமான சிரிப்பைப் புரளவிடுவான். சிலர் பார்க்கலாம் என்ருே யோசித்து எழுதுகிருேம் என்ருே சொல்லி நழுவிவிடுவார்கள். பலர் உரிய ஏற்பாடுகனேச் செய்வார்கள். எப்படியும் அவன் வண்டி ஒடிக்கொண்டேதான் இருந்தது. - பாஸ்கரன் குடிப்பழக்கத்தை வளர்த்திருந்தான். குடிப்ப தற்கும் அவனுக்கு நிறையவே கிடைத்து வந்தது. தரமான, அயல்நாட்டுச் சரக்குகள்கூடக் கிடைத்தன. உள்ளூர்த் தயாரிப்புகளும் கிடைத்தன. இவ்விஷயத்தில் வேண்டுதல் ஆேண்டி மை இலான்’ ஆக நடந்து கொண்டான் ಎರ್ಣೆ. எந்தப் போதைப் பொருள்களும் அவனுக்கு உகந்தவைதான். பிரசங்க உலகில் முன்னுக்கு வந்து கொண்டிருத்த செல்வி நிர்மலா, பாஸ்கரனின் பேச்சாற்றலால், அவனுக்கிருந்த விளம்பரப் புகழால், வசீகரிக்கப்பட்டு, அவன் தோழமையை நாடினுள். சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் காத்திருந்து, நெருங்கிவந்து, அவன் தோழியாளுள், துனேவியுமாளுள் . - பிறகு, இரண்டு பேரும் சேர்ந்தே மேடைகளில் தோன்ற லாயினர். அநேகமாக, அவன் போகிற ஒவ்வொரு ஊருக்கும் அவளும் போளுள். - வசந்தாவுக்குப் பாஸ்கரனைப்பற்றிய சேதிகள் சிறிது சிறிதாகக் கிடைத்துக் கொண்டுதான் இருந்தன. அவள் 3 7