பக்கம்:வாழ விரும்பியவன்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவனேயே கவனித்தபடி நின்ற கைலாசம் சொன்னுன் : 'இவனைப் புரேன். இரண்டு ஆால்களும் @కుడ్డి, அதற்காக விருத்தப்பட்டு முடங்கிக் திடக்கவோ, பிச்சை எடுத்துப் பிழைக் கவோ அவன் எண்ணவில்லை. உழைத்து உயிர்வாழத் தயா ராக இருக்கிருன் இவனைப் பார்க்கையில் என் உள்ளத்திலும் நம்பிக்கை உண்டாகிறது. கால்களும் கைகளும் உடல்நிலை யும் நன்ருக உள்ள நான் ஏன் மனச்சோர்வடைய வேண்டும் ? வாழமுடியும் என்ற நம்பிக்கையோடு, போராட வேண்டியது தான்.” - ஆமாம். வாழ்க்கையே ஒரு போராட்டம்தான். அதில் மனிதனுக்குத் தன்னம்பிக்கையும் உழைக்கும் ஊக்கமும்.உத்சாக மும் இன்றியமையாத் தேவைகள் என்று நடராஜன் கூறிஞன். ‘சுயநலம் மிகுந்த பொய்த் தேவதைகளும் போலிப் பூசாரிகளும் பெருத்து வருகிருர்கள். அவர்களைக்கண்டு நாம் ஏமாந்து விடக்கூடாது !’ என்று சொன்ஞன். - - அதே ஊர்வலம் பாஸ்கரன் பார்வையிலும் பட்டது. ஒரு டாக்சியில் நிர்மலாவோடு அமர்ந்து அவன் போய்க் கொண்டிருந்தான். - நகர்ந்து செல்லும் ஊர்வலமும், அதன் முன்னுல் போகும் இரண்டு கால்களை இழந்துவிட்டவனும் அவர்கள் கவனத்தைக் கவரத் தவறவில்லை. - - "அவனைப் பாருங்களேன்! அவன்கூட ஆவேசமாகக் கத்து ருனே...!" என்ருள் திர்மலா. - பாஸ்கரன் சிரித்தான். * அவனுக்கும் பிழைப்பு நடக்கனும் அல்லவா!' என்ருன். முன்ைேரு காலத்தில் உள்ளத்தில் ஊற்றெடுத்த சவு இரக்கம் மனிதாபிமானம் போன்ற உணர்ச் s宮釜}リ認 இழந்துவிட்டவன், பணத்தின் கலகலப்பு போன்ற சிரிப்பை மீண்டும் கொட்டிகுன், அவளும் சேர்ந்து சிரித்தான். ': "مهتمينية * :భా (முடிந்தது) 垒 1.