பக்கம்:வாழ விரும்பியவன்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிழல்மேல் மோகம் விக்கியம் பின் இன்னும் விழித்தெழவில்லை. அவர் துரங்கவும் இல்லை. - துங்காமல் துங்கிச் சுகம் பெற முயலும்நிலை என்று சொல்ல்லாம். பாய்மீது-நைந்து பழசாகிக் கிழிந்துபோய்க் கொண்டிருந்ததுதான் - நீட்டி நிமிர்ந்துகிடந்த அவருடைய கண்கள் மூடியிருந்தன. முகம் உணர்விழந்து காணப்பட்டது. ஆளுனும் மனம் காப்பி ஜெபம் பண்ணிக்கொண்டிருந்தது. சவத்து முண்டை என்ன பண்ணிக்கிட்டிருக்கா? காப்பி கொண்டுவரலாமே? ஈழு ஈழுயின்னு, என்ன எழவையாவது క్డౌ நேரத்தை இழுத்துக் -త్ర మిఖ7 ரொம்பவும் சீன் ட்ரம் புடிச்ச எழவாப்போச்சு இவளோடே. - நன்மூக விடித்துவிட்டது. வீடுகளும் தெருவும் நன்கு விழிப்புத் - - 恕、 3. .* விட்டதன் விளக்கமாகப் பலதரப்பட்ட ஓசைகளும், னவர்களின் நடமாட்டி ஒலிகளும் கலகலத்துக் காண்டிருந்தன. எல்லாம் அவர் காதுகளில் உறைக் காப்பி வரலே மணி ஏழு, ஏழரை !" என்று மனம் முடுக்கு அவர் ஓங்கிக் { ரும்பக் கூப்பிட்ட பிறகுதான், அலுத்துச் - -- eð ہ: . بہ چعر غیر عر சவித்த பதில் வந்தது, என்ன் கூப்பிட்டேளா ?” என்று. - அவர் எதிர்பார்த்த காப்பி வரவில்லை. ஏதோ பெரிதாக - M. ميتتي اهتم تم ** a * 另见 * o வஞ்சிக்கப்பட்டுவிட்டது போன்ற ஆத்திரத்துடன் எழுந்து " உட்கார்த்தார், ஏ. சவமே, உன் அறிவு எங்கே போச்சு? 强盛