பக்கம்:வாழ விரும்பியவன்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன்னும் தன்முக விடியவில்லை. மணி 5-30 இருக்கலாம். பகக்கியின் கரகரத்த குரல் பாட்டை மிதக்க 3. % بين "கூவின பூங்குயில், கூவின கோழி, குருகுகள் இயம்பின; 靈 :ம்பின சங்கம்; - ஒவின் தாரகை ஒளி, ஒளி உதயத்து ஒருப்படுகின்றது: விருப்பொடு நமக்குத் தேவ தற்செறி கழல் தாளிண்ேக் காட்டாய்' புண்ணியம் நாடிய முன்னுேர் ஒருவர் ஏற்பாடு செய்து விட்டுப்போன திட்டத்தின்படி, அவ்வூர் திருவாசக மடம்' தன் கடமைகளில் ஒன்றைச் செய்து கொண்டிருந்தது. கடத்தின் கணக்கு வழக்குகளையும் நிர்வாகப் பொறுப்புக் :ம் கவனித்துச் செயல்படுத்தும் பணியை ஏற்றுக் கொண் த பாடலிங்கம் பிள்ளைக்கு எப்போது விழிப்புத் தட்டு ர், அப்போதே பூங்குயிலும் கோழியும் கூவும் ! அவர் மணிக்கு எழுந்தாலும் ஏழு மணிக்கு எழுந்தாலும், முதல் வேலேயாக பிளேட்டைப் போடுவார் : பாட்டு அலறும். ஏனய்யா இப்படிச் செய்கிறீர்; தினந்தோலும் திட்டமாக ஏதாவது ஒரு கணிக்கு-ஆறு மணிக்கு என்று வச்சுக்கிடுமேன்! -காலம் தவருமல் பள்ளி எழுச்சிப் பாட்டை ஒலி பரப்பினுல் என்ன என்று அவரை யாரும் கேட்பதில்லை. அவரைத் தட்டிக் கேட்கவும் முடியாது. எவராவது கேட்டு வைத்தால், அப்புறம் மாதக் கணக்கில் ஒலிபெருக்கியில் பூங்குயில் கூவாது; 兹盛“