பக்கம்:வாழ விரும்பியவன்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§: * - § భ $: ら 3. - αί: v. - குருகுகள் இயம்பாதாளினக் காட்டும்படி தேவனே வேண்டித் 8 Κ.Φ. > § :* * - •w "திருப்பள்ளி எழுச்சி ஒலிக்கவும் செய்யாது. மேலும், போக்கத்துப் போயி ஒருத்தரு சொத்தை இப்படி அநாவசியமான செலவுகள் செய்யும்படி எழுதி வச்சிருக்காரு அவரு எழுதிவச்ச தருமக் கட்டளைகள் எல்லாம் ஒழுங்கா நடக் காக்கும். இது கட்டும் ஒழுங்கள் லெட்சணமா நடைபெறலே பின்னு சொல்லதுக்கு ' என்று அந்த ஊர்க்காரர்களில் பலரும் பேசுவார்கள். அவர்கள் இயல்பு அது. 'ஏதோ நடந்தால் சரி' என்ற மனுேபாவம். இதுவாவது நடக்குதில்லே ' எனும் நினைப்பு. எதுவுமே நடக்கலேன்னு: வையி ; அதனுலே என்ன கெட்டுப்போகப் போகுதுங்கேன்!' என்ருெரு மெத்தனம். ஆகவே அந்த ஊர் விழிப்புருகல் துங்கிக்கொண்டே விருந்தது. . . ళ . 3 总。 oe , రిర {{ தமிழ் நாட்டில்- . காலவேகத்தில் வெகுவேகமான வளர்ச்சியும் மலர்ச்சியும் பெற்று முன்னேறிவிட்ட கிராமங்கள் இருக்கின்றன. காலச்சுழிப்பில் அரிப்புண்டு, கரைந்து தேய்ந்து, மெது மெதுவாய் நசித்துக்கொண்டிருக்கும் கிராமங்களும் இகுக் கின்றன. கால ஓட்டத்தினுல் புறத்தே ஒரளவு பாதிக்கப்பட்டும், தன்மைகளிலும் போக்குகளிலும் இயல்புகளிலும் எவ்விதமான மாற்றங்களையும் பெருது, தலைமுறை தலைமுறையாக ஒரே மாதிரி இருந்துவரும் கிராமங்களும் உள்ளன. இந்த ரகத்தைச் சேர்ந்த சிற்றுார்தான் சிவபுரம். . 登 . ද් : 锡 烧 . ද්‍රිජූ . - 必 < - * ネ3 * خجیر பாலையாப்பின்னே அன்றைய சாப்பாடுபற்றித் திட்டி மீட்டார். அவர் நல்ல ரசி அனுபவிப்பதற்காகத்த ாபது அவரது தத்துவக் , காலையில் எழுந்த உடனேயே, இன்னக்கி என்ன குழம்பு? துணைக்கறி என்ன? ராத் என்ன பலகாரம் பன்ன லாம் ? சாயங்கால் டிபணு ឧិត្រា ថ ្ង នាំ அவர் மனசைக் குழப்பும் தீவிரப் பிரச் ত "క్ష விருந்தோம்பும் குணத்திலு தினசரி அவர் வீட்டில் நாலே சிக்கித் திக்குமுக்காடிக் கொ