பக்கம்:வாழ விரும்பியவன்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மகன் ராஜாவும் இப்படியேதான் இருப்பான் * ஒருதி : அவள் எதிர்பார்த்தது இல்லை. ஆளுல் முன்னிறவில் வந்தான். அவனோடு சிரித் கிரேயாட முயன்ருன் காதல் பாஷை பேசலாஜன். மிஞ்சிப் போவ يعنية தற்குன், குட்டியாபிள்ளே வந்துவிட்டார். - உனக்கு இங்கே என்னடா சோலி வெளியே பேரடா ச,ே !’ என்று சீறிஞர். م..... تقني அவன் ஜாலே ஒடுக்கிக்கொண்டு பம்மி ஓடும் பிராணி மாதிரி வெளியேறி விட்டான், சஞ்சிதம் அழுதாள், மனசினுள் பலகாலமாகப் பொங்கிக் குறைந்த துயர வேதனையால் பொருதிப் இய: மி அழுதாள். శ్రీ షో" அவனே அனைத்துக்கொண்டு அன்பு மொழிகள் 'இதென்ன பிழைப்பு : எல்லோரும் கேவலாய் திேக்கும் 3. * ,__、。炒 படி நான் எதையாவது தின்னு செத்துப்போறேன்' என்று விசும்பினுள் சஞ்சிதம். ‘ரஞ்சு அழப்படாது, இப்படி இருக்கதுனுலேதானே இவனுக கேவலமா தெனேச்சுக்கிருனுக. தான் உன்னேக் கல்யாணம் பண்ணிக்கிடுறேன். சட்டப்படி ரிஜிஸ்தர் மேசியேஜ் பண்ணிப்பிடுவோம். அப்பே உன் அந்தஸ்து உயர்ந்து விடும்’ என்று பிள்ளை உறுதிகறி அவளைத் தேற்றினும், அவர் முடிவைக் கேட்க பெரிய ஆச்சி ஐயோ இப்படியும் உண்டுமா ? நம்ம குலப்பெருமை என்ன ஆகிறது? குடும்ப்க் கெளரவம் என்ன ஆகும் என்று ஓலமிட்டான். அண்ணுச்சியும் சித்தப்பாவும், மாமாவும், தம்பியும் கண்டித்து உபதேசிக்க வந்தார்கள். இப்ப என்னவாழுது, அது சிரிப்பாய்தான் சிரிக்குது. இனி ஒண்னும் கெட்டுப்போகாது?’ என்று. கூறிஞர் குட்டியாபிள்ளை. - 71