பக்கம்:வாழ விரும்பியவன்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாங்கள் மீது நடக்காமல், ரஷ்தாவின் ஒரங்களில் நடப்பதும் சிரமமான கர்ரியமாகத்தான் இருத்தது. முன் பெய்த மழை ரோண்ட ருந்தது. அங்கங்கே பள்ளங்களில் கார்களும் பஸ்களும் வேகமாக |ள்ளிச் சிதறித் தெறிக்கப்படுவதும் பாஸ்கரனும் கணேசனும் எச்சரிக்கையாகத்தான் நடந் ៩: க் கிடக்கும் இடங்களில் நின்று, :னித்து, விலகி, வேகமாகச் சென்ருர்கள். என்ருலும், ஒரு இடத்தில், வெகு வேகமாக வந்த கார் ஒன்று, அவர்கள் జైఖ ஒதகுவதற்குண், அதுளுதகுச சேற்றுநீர் அபிஷேகம் செய்துவிட்டு அவசரமாக முன்னேறி ஓடியது. பாஸ்கரன் சட்டைதான் அதிகம் பாதிக்கப்பட்டது. அவன் மழைநீர் பட்டுக் களங்கமுற்ற சட்டையைப் பார்த்தான் ; வேகமாக ஒடுக் காரை முன்றத்தான். கோபம் கொப்புளிக்க, 1. காரிலே பறக்கும் காசுக்கார வீணனே என்னத்தை வெட்டி முறிக்க இவ்வளவு வேகமாய் ஒடுறே? என்று அவன் ஆத்திரம் தணியவில்லை. மேலும் கூவிளுன் : 'காரில் போனுல் தான் என்ன ? ரேர்டில் நடப்பவர்களும் மனி தர்களே என்ற உணர்வு அந்த வீண்ன்களுக்கு இல்லாமலச போக வேண்டும்? காரில் ஏறி உட்கார்ந்ததும் தாங்கிள் உயர்த்த விகள் என்ற திமிர் நினைப்பு இவன்களுக்கு ஏற்பட்டு இேது ஸ்டியரிங்கைப் பிடித்துவிட்டாலே வேறு எந்த ஆந்தேச வந்துவிட்டதைப்போல நடந்துகொள் வசதுர, கார்கள் பெருத்துப்போச்சு, எவ்வளவு கார்கள் எத்தனே தினுசுகள் பகட்டி மினுக்கும் சிங்காரியின் பாலிழ் பைனப்போடு கார்கள் மிதக்கின்றன; நீந்துகின்றன; ஐக்கி களில் அவை நிதானமாகப் போகவில்லை. ருப்பவர்களும் நிதானத்தோடு இருப்ப

|

g தென்படவும், வாரும் பிரதர், ஏத" -> “”, இப் போகலாம் !" என்று க்ணேசன் அழ்ைத் தான். சூடாக லம்திங் உள்ளே தள்ளதிவண்டியது அவசியம் தான். வெறும் காப்பியையாவது ஊற்றிவைக்கினும் இல் ఢణతత్రా ஆபகuன்னு கொதிப்பு ஏறிக்கிட்டேதான் போகும்' என்று கூறியவாறே பாஸ்கரன் அவளுேடு போனன்.