பக்கம்:விஞ்ஞானப் பெரியார்கள்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கியூட்ட்ன்”

எழுதி வைத்திருக்கிருரர்கள். அதை விடப் பெரிய புகழுரை யாராலும் கூற முடியாது :

‘இயற்கையும் இயற்கையின் விதிகளும் இருள் சூழ்ந்து கிடந்தன; இறைவன் கியூட்டன் பிறப்ப தாக என்று இதயம் கொண்டான். எல்லாம் ஒளிமயமாக இலங்க ஆரம்பித்து விட்டது.”

77.