பக்கம்:விடியுமா.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Żë கிழவி: அவன் இவன்: அவன் வி. டி. யு மா? இத்தாய்வா குடி...இன்னம் வேனுமா.தண்ணி திரகு இல்லே! வரவர மழையும் அத்தும் தான் இத்தப் போச்சு. காலா காலத்திலே பயிரிட் டாலும் சரியான படி வி ளே ச் ச ல் கான மாட்டேன்கு ...அரிசி கிடைக்கவா செய்யுது சாப்பாட்டுக்குக் கஷ்டம்குலும், தண்ணிக்கா தட்டு வசப் போகுது கண்ணியை குழாயிலே அடைச்சு ஊரெல்லாம். ஒடவிடுகிற பட்டணுத்திலே தண்ணிக் தட்டும். விருது: கட்டுப்பாடும் வருது..அதுமட்டுமா? ப்ெபிய பெரிய மனுஷாள் வீடுகளிலே போய். தண்ணி கேட்டால், கொடுக்கவா செய்ருங்கள் எருவிலே வையி அந்தப் பெரிய மனுசங்களே! தான் சொல்லனும் பெரியமனு:சங்கண்ணு. கொள்ளையடிச்சும், ஏமாத்தியும்-ஒண்னுமில்ல்ை ன்னு: சொன்னு, கடனை வாங்கியாவது-தாம். தீமுன்னு: செலவு பண்ணி உயிர் வாழது ஒரு வாழ்வா அவங்களுக்கு ஏழை பாழைங்க கஷ்டம் என்ன எழிவைத் தெரியுது அவங்க தானேம்மா சுகமா வாழ முடியுது என்ன சுகம் அவங்களுக்கும் எவ்வளவோ கவலை, வியாதி, பயம்.யாரு தான் சுகமாயிருக் காங்க இந்த உலகத்திலே, என்னமோ கடவுளு. விட்ட வழி அவங்க அவங்களுக்கு. அன்னைக்கு எழுதினவன் கண்டா அழிச்சு எழுதப் போருளு? أفريق نية وهي அதெல்லாம் சும்மாம்மா அன்னைக்காவது, எழுதினதாவது கடவுளுக்கு வேறே வேலையே. இல்லையா எல்லாரும் சொல்றது தான் உண். மைன் அ சொன்ன, அந்தக் கடவுள் இப்படி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விடியுமா.pdf/22&oldid=905713" இலிருந்து மீள்விக்கப்பட்டது