பக்கம்:விடியுமா.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

姦爵 कँ தி § G (உட்காருகிருன், சிலர் கைதட்டுகினர்கள். ؟" تو یہ ٹیم ہم جب ہمہ : தலைவர் எழுகிருர், ! ஷெல் பிரேம் கண்ணுடியைக் கழட்டி துண்டால் துடைத்து மாட்டிக் கொண்டு அஹம். ஹஹம்.தோழர்களே, ம னித வர்க்க்த்தின் மாண்புறு பிரதிநிதிகளே.ஹஹம்.உயிர்க்குலத் - - - ు - * 3. ;. தின் உயர்படியாம் மனிதரினத்தின் உத்த:ள் ' ു. ر ہم بن جہیہی و శొ {:' : , ఎ థౌజీ శ్రీ 3 ஹஹம. மு. என்னே இக் கூட்டத்திற்கு தலைவராகத் தேர்க் தெடுத்ததற்கு உரிய நன்றியை உங்களுக்கு கான் தெரிவித்துக் கொள்கிறேன். அடுத்தபடியாக, அஹம்...ஹம்.இங்கு பேசிய தோழர்களின் அறிவுசால் அன்புரைகளுக்காக அவர்களுக்கு உரிய பாராட்டுதல்களை வழங்குகிறேன். அறிவின் சுடர் கலுைம் உள்ளத்தாகிய தோழன் மகா சாஜன் அருமையாக, அற்புதமாக, பிரமாதமான எண்ணங்களே எடுத்துச் சொன்னுர். இத்தகைய அறிவின் பொறிகள் இந்த அறையினுள் மட்டும் கிடந்து விடுவது போதாது. சிக்கெட்டும் பசவ வேண்டும். நாட்டிலே நிலவுகிற இருள் தொலைய வேண்டுமானுல்... ... (முன் காட்சிகளில் வக்க வழிப்போக்கன் அவன் துழைகிருன்.) இருள் தொலைய வேண்டுமானுல், உங்களைப் .ே ப - ன் ற வீண்பேச்சுக்காரர்கள், சலவைச் சட்டை யணித்து உழையாமலே கிரிய விரும்புகிற சோம்பேறிகள், கலை, இலக்கியம், அரசியல் அது இது என்று அளந்து கொண்டு, பயனுள்ள உழைப்பு எதுவும் புரியாமல் வெட்டிவேலைகள் செய்வதோடு மற்றவர்களேயும் உருப்பட விடா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விடியுமா.pdf/29&oldid=905721" இலிருந்து மீள்விக்கப்பட்டது