பக்கம்:விடியுமா.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 කණ් ಜ್ಞೆ- ಟಿ ಓದಿ : P மல் அடிக்கிற உத்தமர்கள் எல்லோரும் உண்மை யாகவே உழைத்தாக வேண்டும். (கோபமாக) இவனே யார் உள்ளே விட்டது? பாசிது?...பாருடா இவன்!...பைத்தியமோ? அவன் பொழுது போக்குக்காகப் பொன்மொழிகள் உதிர்ப்போரும், பிரசங்கம் புரிவோரும், இத் தகைய வேலையை பாஷனுகக் கொள்கிற பணக் கான் மகன் பணக்காரர்களும் உண்மையிலேயே மக்களின் உயர்வுக்காகப் பாடுபடுகிறவர்கள் தான என் கேட்கிறேன். - கக் கார்ை: வாடா ?ே பைத்தியம் இடியட்' & ஷட் அப்! ...ஏய் வெளியே போ... & அவன் யார் சொன்னுல் எ ன் ன; சொல்வதில் உண்மை இருக்கிறதா இல்லையா ? இதை உங் ககால் உண முடிகிறதா இல்லையா ? உண் மையை வரவேற்கத் தெம்பில்லாமல், உண்மை யைக் கண்டு சீறி வெறியர்களாகிற பெரும்பாலோ ரைப் போலவே, நீங்களும்-அறிவின் பிழம்புகள், அக்கினிக் குஞ்சுகள், சிந்தனையின் தீவட்டிகள் என். தங்களைத் தாங்களே பாராட்டிக் கொள் & { { & شد . ளத் தயங்காத நீங்களும்... ... ... எல்லோரும் அயோக்கியன்!. ஒவ்வோருவராக; மடையன் முட்டாள்!,.வீனப் பயல். கிகாசச, இடியட், கெட் அவுட். அக்தானுர், காலிப் பயல் கல்தாக் கொடுத்து வெளியே தன்னனும். .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விடியுமா.pdf/30&oldid=905723" இலிருந்து மீள்விக்கப்பட்டது