பக்கம்:விடியுமா.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வி. டி. யு. மா? 43 மிஸ்டர், நீங்களும் பிரசங்கம் பண்ணி, புகழ்பெற். அத் தலைவராக வாணும்னு ... 5-வது நீங்க இப்படித் தான். எதுக்கும் குதர்க்கம்! -ேவது: அவாள் என்ன சொல்ருகன் னு, சிந்தனை எங்கும் பரவலும், ஒவ்வொருவரும் சித்திச்சு, உண் மையை உணர்ந்து..அப்படித் தானே அண் 5-வது ஆமா தம்பிச்சி ருே உம்ம வேலையைப் பார்த் துக் கொண்டு போம். . ಆಘಾತ; முதலாளி மக அவ மூஞ்சி செத்துப் 2-வது: மூஞ்சி சிவந்துதா. செத்துதா? முதல் என்னமோ ஒண்னு! 8-வது அவன் வெளுத்து வாங்கிட்டான் பிச்சுத் தள்ளி, கொன்னு போட்டான, சம்மாவா ஹஹ...பிரமாதம் ரொம்பப் பிரமாதம் 鬍 காட்சி 9 效 அன்று இரவு. மணி ஏழு. முதலாளி புருஷோத்தமர் வீட் இ ஆதை, அவர் குமுதும் கோபத்துடன் அங்கு மின்கும் அலைந்து கொண்டிருக்கிருர், அர்த்தமற்ற ஆக் கிாமும் பாப்பும்..மகள் தேவகி மேளன. மாக உட்கார்ந்திருக்கிருள். மகன் காாஜன் மேஜையருகில் கிற்கிருன். - & & .זו * g 冷 * : மகாராஜன் என்ன இருந்தாலும் நீங்க அப்படிப் பேசி யிருக்கப்படாது. -િકિંઠે பேசினதிலே என்ன தப்பு? డి. (கிண்டலாக) தப்பு ஒண்னுமில்லே. மானம் தான் கப்பல் ஏறுச்சு!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விடியுமா.pdf/45&oldid=905739" இலிருந்து மீள்விக்கப்பட்டது