பக்கம்:விடியுமா.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-23 - * # .في 3 منه உ. அதாள. t:ఖ, முதலாளி புருஷோத்தகருக்குப் பாராட்டு விழா. இனிய விருக் துகள் முடிந்த பிறகு

  • %

பேச்சம் முடிகிற ே 岑。 ::::?", பெரிய மனிதர்கள் கூடியிருக்கிமு:கன். ஒருவர்: என்ன இருந்தாலும் நம்ம இவாள் பெருக்தன் மையே தனி. 2.வது: பின்னே! ஐம்பதினுயிரம் ரூபாய் தாராளமாக சிதிக்குக் கொடுக்கிறதுன்கு சும்மாவா? 3-வது காட்டு மக்களின் உடலினை உறுதி செய்ய வின் யாட்டுப் பயிற்சி எல்ஜ முக்கியம், அதிக்கு மைதானங்கள, பயிற்சக் கூடங்கள எல்லாம் அமைக்க பணம் நிறையச் செலவாகுமில்லையா! முதல்வர்: கம்ம முதலாளிவாள் பெருமைகளைப் பற்றி எல் வளவு புகழதைாலும தகும். (தாமோதரன், புஷ்பா, சக்கன் வருகை.) :-வது ஏய், இவனே யாரு உள்ளே விட்டது? 4-வது: இந்த அழகான குட்டியை எங்கே பிடிச்சான்? தாமோ, தன வான்களே ஊர்ப் பெரியார்களே முத லாளி புருஷோத்தமரின் குளுதிசயங்களைப் பற்றி இனிக்கப் பேசி மகிழ்ந்து விட்டீர்கள். அவரே பணம் செலவு செய்து, பாராட்க்ே கூட்டத்துக்கு ஏற்பாடு பண்ணி, இனிப்பும் காரமும் ஐஸ்க்ரீமும் காப்பியும் சப்ளே' செய்யும்பொழுது, அவரைப் பற்றி கசப்பாசுவா பேசப் போகிறீர்கள்? శీ-శ్రీ: போட வெளியே! அயோக்கிய நாயே! தாமோ எனது சுயகலம் கருதி நான் இங்கு வசவில்லை. இவராலும், இவர் மகன் மகா சாஜகுலும் துரோக மும் அதிேயும் இழைக்கப்பட்ட இன்த அபலைப் பெண்ணின் வாழ்வைப் பற்றி ... ...

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விடியுமா.pdf/93&oldid=905822" இலிருந்து மீள்விக்கப்பட்டது