பக்கம்:விடிவெள்ளி.pdf/3

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்டில்ே இருள் பரப்பிய ஆட்சியினரை வென்று ஒழித்து மீண்டும் கல்லாட்சி நிறுவியவன் பாண்டியன் கடுங்கோன் அம் மன்னனின் லட்சிய தாகமும், முயற்சிகளும், அவனது வீரமும், போராட்டமும் வெற்றியும் புகழுதற்குரியன. காலத் திரையின் பின்ன்ே மூடுண்டு கிடக்கும் அவற்றை ஒருவாறு அறிமுகப்படுத்துவதற்காகவே உதயமா கிறது. இந்த விடிவெள்ளி'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விடிவெள்ளி.pdf/3&oldid=906070" இலிருந்து மீள்விக்கப்பட்டது